நாளை முழு ஊரடங்கு என்பதால் டாஸ்மாக் கடைகள் இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழலில் இரவு ஊரடங்கு இந்தியாவில் பல மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 6ம்…
View More டாஸ்மாக் நாளை இயங்காது.TASMAC
டாஸ்மாக் விற்பனை நேரம் மாற்றம்; தமிழ்நாடு அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் பதிலளிக்க வேண்டும்
தமிழ்நாட்டில் டாஸ்மாக் விற்பனை நேரம் மாற்றப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் காலை பத்து மணி முதல் இரவு எட்டு மணி வரை டாஸ்மாக் கடைகள்…
View More டாஸ்மாக் விற்பனை நேரம் மாற்றம்; தமிழ்நாடு அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் பதிலளிக்க வேண்டும்மின்வாரிய துறையில் முறைகேடு புகார்; அண்ணாமலைக்கு 24 மணி நேரம் கெடு
மின்வாரிய துறையில் முறைகேடு நடந்துள்ளதாக கூறும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அதற்கான ஆதாரங்களை 24 மணி நேரத்தில் வெளியிட வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கெடு விதித்துள்ளார். சென்னை எழும்பூரிலுள்ள தமிழ்நாடு…
View More மின்வாரிய துறையில் முறைகேடு புகார்; அண்ணாமலைக்கு 24 மணி நேரம் கெடுமது வாங்கினால் ரசீது: டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தல்
டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் மொத்த விற்பனை செய்யக் கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் வாயிலாக சில்லறை மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனிடையே ஒருசில இடங்களில்…
View More மது வாங்கினால் ரசீது: டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தல்சரக்குப் பாட்டிலில் பல்லி: குடிமகன் அதிர்ச்சி
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுபாட்டிலில் பல்லி கிடந்ததால், மது வாங்கியவர் அதிர்ச்சியடைந்தார். டாஸ்மாக் கடைகளில் வாங்கும் மதுபாட்டில்களில் பல்லி, பாம்பு, தவளைகள் கிடப்பது பற்றி அடிக்கடி செய்திகள் வெளியாகி வருகின்றன. இதுபற்றி…
View More சரக்குப் பாட்டிலில் பல்லி: குடிமகன் அதிர்ச்சிசட்டவிரோதமாக மதுபானம் விற்ற நபர் கைது
திருப்பூர் அருகே சட்டவிரோதமாக அதிக விலைக்கு மதுபானம் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபாட்டில்கள் வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த தகவலையடுத்து…
View More சட்டவிரோதமாக மதுபானம் விற்ற நபர் கைதுகொரோனா வீதிகளை மீறி செயல்பட்ட மதுகூடத்திற்கு சீல் வைத்த போலீசார்!
ஆத்தூர் அருகே விநாயகபுரத்தில் கொரோனா விதிகளை மீறி செயல்பட்ட மதுக்கூடத்திற்கு போலீசார் சீல் வைத்தனர். கொரோனா நோய் தொற்று வெகுவாக குறைந்து வருவதையொட்டி தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும் திரையரங்குகள்,…
View More கொரோனா வீதிகளை மீறி செயல்பட்ட மதுகூடத்திற்கு சீல் வைத்த போலீசார்!11 மாவட்டங்களில் திறக்கப்பட்ட மதுக்கடைகள்!
சேலம் மாவட்டத்தில் 55 நாட்களுக்குப் பிறகு டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொற்று அதிகமாக இருந்த 11 மாவட்டங்களில் இன்று மதுபானக்கடைகள் திறக்கப்பட்டன. தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில்…
View More 11 மாவட்டங்களில் திறக்கப்பட்ட மதுக்கடைகள்!டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.3 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள மதுபானங்கள் திருட்டு
திண்டிவனம் அருகே டாஸ்மாக் கடையின் ஷட்டரை உடைத்து ரூ. 3.83 லட்சம் மதிப்புள்ள மதுபானங்களை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். திண்டிவனம் அடுத்த ஈச்சேரி கிராமத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடையின் ஷட்டரை…
View More டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.3 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள மதுபானங்கள் திருட்டுமதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக ஆர்ப்பாட்டம்
தமிழ்நாட்டில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னையில், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், அவரது வீட்டின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். கொரோனா ஊரடங்கில்…
View More மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக ஆர்ப்பாட்டம்