பள்ளி மாணவர்கள் மது அருந்துவதை தடுக்க உரிய தீர்வு காண வேண்டும்- மதுரைக்கிளை நீதிபதிகள்

பள்ளி மாணவர்கள் மது அருந்துவதை தடுக்க உரிய எடுக்கவும்,  இல்லையென்றால் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் எனவும் மதுரைக்கிளை நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல்…

View More பள்ளி மாணவர்கள் மது அருந்துவதை தடுக்க உரிய தீர்வு காண வேண்டும்- மதுரைக்கிளை நீதிபதிகள்

காலி மது பாட்டில்கள் திரும்பப்பெறும் விவகாரம்-டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள மதுபான கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான திட்டம் வகுக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு மேலும் ஒரு மாதம் கூடுதல் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

View More காலி மது பாட்டில்கள் திரும்பப்பெறும் விவகாரம்-டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் விற்பனை நேரம் மாற்றம்; தமிழ்நாடு அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் பதிலளிக்க வேண்டும்

தமிழ்நாட்டில் டாஸ்மாக் விற்பனை நேரம் மாற்றப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் காலை பத்து மணி முதல் இரவு எட்டு மணி வரை டாஸ்மாக் கடைகள்…

View More டாஸ்மாக் விற்பனை நேரம் மாற்றம்; தமிழ்நாடு அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் பதிலளிக்க வேண்டும்

மதுபான விற்பனைக்கு அனுமதி ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி!

மனிதனின் எதிர்ப்பு சக்தியை கொல்லக்கூடிய மதுபான விற்பனைக்கு இன்னும் அனுமதி அளிப்பது ஏன் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் சூழலில்…

View More மதுபான விற்பனைக்கு அனுமதி ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி!