500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் உடனடியாக மூடல் – டாஸ்மாக் நிர்வாகம்!

தமிழ்நாட்டில் 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் உடனடியாக மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக டாஸ்மாக நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க, அமைச்சர் செந்தில்…

View More 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் உடனடியாக மூடல் – டாஸ்மாக் நிர்வாகம்!

மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்; அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதி மன்றம் உத்தரவு

மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை ஆகும் மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை…

View More மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்; அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதி மன்றம் உத்தரவு

டாஸ்மாக் நாளை இயங்காது.

நாளை முழு ஊரடங்கு என்பதால் டாஸ்மாக் கடைகள் இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.  கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழலில் இரவு ஊரடங்கு இந்தியாவில் பல மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 6ம்…

View More டாஸ்மாக் நாளை இயங்காது.

மது வாங்கினால் ரசீது: டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தல்

டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் மொத்த விற்பனை செய்யக் கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் வாயிலாக சில்லறை மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனிடையே ஒருசில இடங்களில்…

View More மது வாங்கினால் ரசீது: டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தல்

மது போதையில் தகராறில் ஈடுபட்ட மகனை கொலை செய்த தந்தை

ஆரணி அருகே ரேஷன்கார்டு அடகு வைத்து குடித்துவிட்டு வந்த மகனை தட்டிகேட்ட தாயை தாக்கி தகராறில் ஈடுபட்ட மகனை கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த…

View More மது போதையில் தகராறில் ஈடுபட்ட மகனை கொலை செய்த தந்தை

டாஸ்மாக் திறப்புக்கான அமைச்சர் செந்தில் பாலாஜியின் விளக்கம்

27 மாவட்டங்களில் கொரோனா நோய்த்தொற்று குறைந்த காரணத்தால்தான் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படுவதாக, அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், செய்தியாளர்களை சந்தித்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்…

View More டாஸ்மாக் திறப்புக்கான அமைச்சர் செந்தில் பாலாஜியின் விளக்கம்

டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது – எல். முருகன் வலியுறுத்தல்

டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கக் கூடாது என பாஜக மாநில தலைவர் எல். முருகன் வலிறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள், நாளை முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டதற்கு…

View More டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது – எல். முருகன் வலியுறுத்தல்

டாஸ்மாக் திறப்பு: மதுபானங்கள் அதிகளவில் வழங்கக் கூடாது – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் நாளை முதல் 27 மாவட்டங்களில், மதுபானக்கடைகள் திறக்க உள்ள நிலையில், பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுபான சில்லறை விற்பனை கடைகளின் அனைத்து பணியாளர்களும்…

View More டாஸ்மாக் திறப்பு: மதுபானங்கள் அதிகளவில் வழங்கக் கூடாது – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

டாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

டாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக ஒருபுறம் அறிவிப்பு வெளியிடப்பட்டாலும்,…

View More டாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் குத்திக் கொலை

ஆண்டிபட்டி அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியருகே உள்ள டி.அணைக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன் (27). இவர் குள்ளப்புரம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம், பிரபு…

View More மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் குத்திக் கொலை