தமிழ்நாட்டில் தூய்மைப்படுத்தப்படும் 8 கடற்கரைகள் – எதற்காக?

தூய்மைக்கடல், பாதுகாப்பான கடல் இயக்கம் என்ற திட்டத்தின் மூலம் சென்னை மெரினா உட்பட 75 கடற்கரைகள் தூய்மைப்படுத்தப்பட உள்ளது.   தூய்மைக் கடல், பாதுகாப்பான கடல் இயக்கம் என்பது கடற்கரைப் பகுதியை தூய்மையாக்கும் பணியில்…

View More தமிழ்நாட்டில் தூய்மைப்படுத்தப்படும் 8 கடற்கரைகள் – எதற்காக?

தடகள போட்டியில் பங்கேற்க தமிழ்நாடு வீராங்கனைக்கு தடை

சர்வதேச தடகள போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாடு வீராங்கனை தனலட்சுமிக்கு தடை விதித்து சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு முகமை உத்தரவிட்டுள்ளது.   சென்னையில் கடந்த மாதம் நடைபெற்ற 61வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 200…

View More தடகள போட்டியில் பங்கேற்க தமிழ்நாடு வீராங்கனைக்கு தடை

தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு இல்லை – அமைச்சர் விளக்கம்

தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு இல்லை என்றும், தவறான செய்திகள் பரவி வருவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.   கருணாநிதி நினைவு மாரத்தான் ஆகஸ்ட் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான முன்பதிவு சென்னையை…

View More தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு இல்லை – அமைச்சர் விளக்கம்

தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பா? – அமைச்சர் விளக்கம்

தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு வந்தால் அதனை நாங்களே தெரிவிப்போம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.   சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 15 இடங்களில் 30 வயதை கடந்த மகளிருக்கு…

View More தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பா? – அமைச்சர் விளக்கம்

இபிஎஸ், ஓபிஎஸை தனித்தனியாக சந்திக்க பிரதமர் மோடி மறுப்பு

சென்னை வரும் பிரதமர் மோடியை தனித்தனியாக சந்திக்க ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் கடும் முயற்சி எடுத்து வருகின்றனர். இதன்மூலம் தங்களது அணியை பிரதமர் அங்கீகரித்துவிட்டார் என்ற தோற்றம் உருவாகும் என இரு தரப்பினரும்…

View More இபிஎஸ், ஓபிஎஸை தனித்தனியாக சந்திக்க பிரதமர் மோடி மறுப்பு

லஞ்ச புகார் ; முதலில் டிரான்ஸ்பர்… அடுத்து சஸ்பென்ட்

ஊழல் புகாரில் சிக்கி  சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்ட போக்குவரத்து துணை ஆணையர் நடராஜனை தமிழக அரசு தற்போது சஸ்பெண்ட் செய்துள்ளது. சென்னை எழிலக கட்டிடத்தில் போக்குவரத்து துறை ஆணையரக அலுவலகம் அமைந்துள்ளது. …

View More லஞ்ச புகார் ; முதலில் டிரான்ஸ்பர்… அடுத்து சஸ்பென்ட்

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 2,114 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.   தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்தும், குறைந்தும் வந்தது.…

View More தமிழ்நாட்டில் ஒரே நாளில் 2,114 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டை ஆளும் தகுதி உடைய கட்சி பாமக – அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் அதிமுக, திமுக விற்கு மட்டும் தான் ஆட்சி செய்ய திறமை இருக்கிறதா? என கேள்வி எழுப்பிய அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டை ஆளும் தகுதி உடைய ஒரு கட்சி பாமக தான் என கூறினார்.…

View More தமிழ்நாட்டை ஆளும் தகுதி உடைய கட்சி பாமக – அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 448 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.   நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிவேகத்தில் பரவி வருவதால் மத்திய அரசு தடுப்பு…

View More தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு

தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் கடந்த மாதம் 23-ம் தேதியில் இருந்து ஆயிரத்தை தாண்டி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 743 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  …

View More தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு