தமிழக வீரர்களை ஒலிம்பிக் போட்டிக்கு தயார் படுத்த அரசு சார்பில் ஒவ்வொரு வீரருக்கும் 50 லட்சம் ரூபாய் வழங்க தமிழக முதலமைச்சர் பரிசீலனை செய்வதாக தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்ய நாதன் தெரிவித்துள்ளார். குன்றத்தூர்…
View More ஒலிம்பிக் போட்டிக்கு ஒவ்வொரு வீரர்களையும் தயார் படுத்த ரூ. 50 லட்சம் வழங்க திட்டம் -அமைச்சர் மெய்யநாதன்tamil nadu
இந்திய அளவில் பார்க்கும்போது தமிழகத்தில் எய்ட்ஸ் பாதிப்பு குறைவு தான் – அமைச்சர் மா. சுப்பிரமணியன்
சதவீதம் தான் இந்திய அளவில் பார்க்கும் பொழுது எய்ட்ஸ் பாதிப்பு தமிழகத்தில் குறைவு தான் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியுள்ளார். டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ்…
View More இந்திய அளவில் பார்க்கும்போது தமிழகத்தில் எய்ட்ஸ் பாதிப்பு குறைவு தான் – அமைச்சர் மா. சுப்பிரமணியன்என்ஐஏ தேசிய இயக்குநர் தமிழக டிஜிபியுடன் ஆலோசனை; காரணம் என்ன ?
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உடன் என்.ஐ.ஏ இயக்குநர் தின்கர் குப்தா சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். எதற்காக இந்த சந்திப்பு நடந்தது என்பதைப் பற்றி பார்ப்போம். கோவையில் கடந்த மாதம் கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த…
View More என்ஐஏ தேசிய இயக்குநர் தமிழக டிஜிபியுடன் ஆலோசனை; காரணம் என்ன ?மதுரை: களத்தில் சீறிப்பாய தீவிர பயிற்சியில் இறங்கிய ஜல்லிக்கட்டு காளைகள்
மதுரையில் ஜல்லிக்கட்டுக்காக காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்… தமிழர் வீரத்தை பறைசாற்றும் விதமாக பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு,…
View More மதுரை: களத்தில் சீறிப்பாய தீவிர பயிற்சியில் இறங்கிய ஜல்லிக்கட்டு காளைகள்தவறுகளை மறைக்கவே அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்துள்ளார் – பாஜக நிர்வாகி நிர்மல் குமார்
தனது தவறுகளை மறைக்கவே தன்னை பற்றி பேசக்கூடாது என அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்துள்ளதாக தமிழக பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் நிர்மல் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல்…
View More தவறுகளை மறைக்கவே அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்துள்ளார் – பாஜக நிர்வாகி நிர்மல் குமார்ஜல்லிக்கட்டு தீர்ப்பு தமிழக மக்களுக்கு சாதகமாக அமையுமென நம்புகிறேன் -சசிகுமார்
ஜல்லிக்கட்டு தீர்ப்பு தமிழக மக்களுக்கு சாதகமாக அமையும் என நம்புகிறேன் என இயக்குநரும் நடிகருமான சசிகுமார் ராமநாதபுரத்தில் பேட்டியில் தெரிவித்தார். நேற்று வெளியான காரி திரைப்படம் பொது மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில்,…
View More ஜல்லிக்கட்டு தீர்ப்பு தமிழக மக்களுக்கு சாதகமாக அமையுமென நம்புகிறேன் -சசிகுமார்மருந்து தட்டுப்பாட்டிற்கு 104க்கு போன் செய்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் -மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு தொடர்பாக 104 என்ற எண்ணில் பொதுமக்கள் தகவல் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் ஹயக்ரீவர் நகர் 3வது…
View More மருந்து தட்டுப்பாட்டிற்கு 104க்கு போன் செய்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் -மா.சுப்பிரமணியன்பா.ஜ.க பிரிவினை ஏற்படுத்த முயற்சி; மதச்சார்பற்ற கட்சிகளுடன் மதிமுக கூட்டணி தொடரும் -துரை வைகோ
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி மதத்தை வைத்து மக்கள் மத்தியில் பிரிவினை ஏற்படுத்தி வளர்ச்சி காண முயற்சி செய்வதால் வரும் பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகளுடனான மதிமுகவின் கூட்டணி தொடரும் என துரை வைகோ…
View More பா.ஜ.க பிரிவினை ஏற்படுத்த முயற்சி; மதச்சார்பற்ற கட்சிகளுடன் மதிமுக கூட்டணி தொடரும் -துரை வைகோதமிழக அரசு கொடுத்த அழுத்தத்தால் தான் சுங்கச்சாவடி கட்டணம் குறைத்துள்ளது -எ.வ.வேலு
சுங்கச்சாவடி கட்டணத்தில் தமிழக அரசு அழுத்தம் கொடுத்ததால் தான் 40 சதவீதத்தைக் குறைத்துள்ளார்கள் என எ.வ.வேலு கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் அப்துல்லாபுரம் பகுதியில் உள்ள அரசு தொழில் பயிற்சி மையம் சார்பில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிட பணிகளை…
View More தமிழக அரசு கொடுத்த அழுத்தத்தால் தான் சுங்கச்சாவடி கட்டணம் குறைத்துள்ளது -எ.வ.வேலுஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழக அரசு சிறப்பாக முயற்சி செய்து வருகிறது -நடிகர் சசிக்குமார்
ஜல்லிக்கட்டு நமது பாரம்பரியமான விளையாட்டு. ஜல்லிக்கட்டைத் தடை செய்யக்கூடாது என்பதற்காகத் தமிழக அரசு சிறப்பாக முயற்சி செய்து வருகிறது என நடிகர் சசிக்குமார் பேசினார். அறிமுக இயக்குநர் ஹேமந்த் படத்தை இயக்கியுள்ள ‘காரி’ படத்தை…
View More ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழக அரசு சிறப்பாக முயற்சி செய்து வருகிறது -நடிகர் சசிக்குமார்