சிவசேனா விவகாரம் – உத்தவ் தாக்கரேவின் மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை
சிவசேனா விவகாரம் தொடர்பாக மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஆகிய கட்சிகள்...