சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக S.V.கங்காபூர்வாலாவை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை!

மும்பை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள நீதிபதி S.V.கங்காபூர்வாலாவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனிஷ்வர் நாத் பண்டாரி,…

View More சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக S.V.கங்காபூர்வாலாவை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை!

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஆண்டு, காந்தி ஜெயந்தி நாளான அக்டோபர் 2ம் தேதி, தமிழ்நாட்டின் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த தமிழ்நாடு காவல்துறை…

View More தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு எதிர்ப்பு; உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல்

இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கும் கூடுதலாக சிறைத் தண்டனை பெறும் மக்கள் பிரதிநிதிகளை தகுதி நீக்கம் செய்ய வழிவகுக்கும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரதமரை…

View More மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு எதிர்ப்பு; உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல்

மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் கிடைக்குமா? இன்று பிற்பகல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

மதுபான கொள்கை வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். டெல்லியில் மதுபான கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக அந்த மாநில…

View More மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் கிடைக்குமா? இன்று பிற்பகல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

நீட் தேர்வு விலக்கு தொடர்பான மனுவை திரும்பப் பெற்றது ஏன்? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

நீட் தேர்வு விலக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றதற்கான காரணத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு கட்டாயம் என்ற இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தை எதிர்த்து…

View More நீட் தேர்வு விலக்கு தொடர்பான மனுவை திரும்பப் பெற்றது ஏன்? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

’எம்ஜிஆர், ஜெயலலிதா அருளால் சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளது’ – இபிஎஸ் நெகிழ்ச்சி

எம்ஜிஆர், ஜெயலலிதா அருளால் உச்சநீதிமன்றத்தில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தி.குன்னத்தூரில், ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் மகள் பிரியதர்ஷினி…

View More ’எம்ஜிஆர், ஜெயலலிதா அருளால் சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளது’ – இபிஎஸ் நெகிழ்ச்சி

’ஓபிஎஸ்-ன் நிலையைக் கண்டு வருத்தப்படுகிறோம்’ – திண்டுக்கல் சீனிவாசன்

ஓபிஎஸ்-ன் தற்போதைய நிலை கண்டு வருத்தப்படுவதாகவும், வேதனைப்படுவதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளராக…

View More ’ஓபிஎஸ்-ன் நிலையைக் கண்டு வருத்தப்படுகிறோம்’ – திண்டுக்கல் சீனிவாசன்

இபிஎஸ் தலைமையில் அதிமுக! – கட்சித் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்

அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஜூலை 11ம் தேதி இபிஎஸ் தலைமையில்…

View More இபிஎஸ் தலைமையில் அதிமுக! – கட்சித் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்

’ஓபிஎஸ்-ன் அனைத்து முயற்சியும் தோல்வி அடைந்துவிட்டது’ – உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பின் இபிஎஸ் பேட்டி

உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் ஓ.பன்னீர்செல்வத்தின் அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்துவிட்டதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின்…

View More ’ஓபிஎஸ்-ன் அனைத்து முயற்சியும் தோல்வி அடைந்துவிட்டது’ – உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பின் இபிஎஸ் பேட்டி

’உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இபிஎஸ்-க்கு தற்காலிக வெற்றி தான்’ – டிடிவி தினகரன்

அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு தற்காலிக வெற்றி மட்டுமே என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை 11ம் தேதி இபிஎஸ் தலைமையில் நடைபெற்ற அதிமுக…

View More ’உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இபிஎஸ்-க்கு தற்காலிக வெற்றி தான்’ – டிடிவி தினகரன்