“மாட்டிறைச்சி சாப்பிடுவியா?” எனக் கேட்டு ஷூக்களை துடைக்க வைத்ததாக ஆசிரியை மீது புகார்! கோவை பள்ளியில் விசாரணை!

கோவையில் “மாட்டிறைச்சி சாப்பிடுவியா” எனக் கேட்டு மாணவியை பிற மாணவிகளின் ஷூக்களை புர்காவால் துடைக்க வைத்தாக ஆசிரியை மீது எழுந்த புகார் குறித்து முதன்மை கல்வி அலுவலர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…

View More “மாட்டிறைச்சி சாப்பிடுவியா?” எனக் கேட்டு ஷூக்களை துடைக்க வைத்ததாக ஆசிரியை மீது புகார்! கோவை பள்ளியில் விசாரணை!

சாலையில் கிடந்த ரூ.5,000 ரொக்கம் | காவல் நிலையத்தில் ஒப்படைத்த கல்லூரி மாணவர்!

 கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் அருகே கல்லூரி மாணவர் ஒருவர் சாலையில் கிடந்த ரூ.5000 பணத்தை  காவல் நிலையத்தில்  ஒப்படைத்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகரை அடுத்த மைலோடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார்.  இவர் திங்கள்நகர் பகுதியில்…

View More சாலையில் கிடந்த ரூ.5,000 ரொக்கம் | காவல் நிலையத்தில் ஒப்படைத்த கல்லூரி மாணவர்!

சென்னை அடுத்த குன்றத்தூரில் நேர்ந்த விபரீதம்! அரசு பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவனின் கால்கள் சக்கரங்களில் சிக்கி சிதைந்தன!

சென்னை அடுத்த குன்றத்தூரில் அரசு பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவன் தவறி விழுந்ததில் சக்கரங்களில் சிக்கி கால்கள் சிதைந்தன. குன்றத்தூர் அடுத்த கொல்லசேரி நான்கு சாலை சந்திப்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி…

View More சென்னை அடுத்த குன்றத்தூரில் நேர்ந்த விபரீதம்! அரசு பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவனின் கால்கள் சக்கரங்களில் சிக்கி சிதைந்தன!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜார்கண்ட் முதலமைச்சருக்கு கடிதம்! மருத்துவ மாணவர் மரணம் குறித்து விசாரிக்க வலியுறுத்தல்!!

தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர் ம.மதன்குமார் என்பவர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இறந்ததற்கு உரிய விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர்  ஹேமந்த் சோரனுக்கு கடிதம் எழுதி வலியுறுத்தியுள்ளார். நாமக்கல்…

View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜார்கண்ட் முதலமைச்சருக்கு கடிதம்! மருத்துவ மாணவர் மரணம் குறித்து விசாரிக்க வலியுறுத்தல்!!

கள ஆய்வுக்கு வந்த முதலமைச்சர்-கோரிக்கை வைத்த மாணவிக்கு தேடி வந்த உதவித்தொகை

கள ஆய்வுக்கு வந்த முதலமைச்சரிடம்,  கோரிக்கை வைத்த மாணவிக்கு  உயர்கல்வி உதவித்தொகை தேடி வந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்தவர்கள் செல்வம் – தனலட்சுமி தம்பதியினர். இவர் தனியார் விளையாட்டு…

View More கள ஆய்வுக்கு வந்த முதலமைச்சர்-கோரிக்கை வைத்த மாணவிக்கு தேடி வந்த உதவித்தொகை

ஒரு மாதத்தில் 200 ஓவியங்கள்; அசத்தும் நான்காம் வகுப்பு மாணவன்

மதுரை அருகே நான்காம் வகுப்பு பயிலும்  மாணவன்,  ஒரு மாதத்தில் 200க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்து அசத்தியுள்ளார்.  மதுரை மாவட்டம்,  திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரம் பகுதியில், வசிக்கும் வினோத்குமார் – தமிழரசி தம்பதியின் மூத்த…

View More ஒரு மாதத்தில் 200 ஓவியங்கள்; அசத்தும் நான்காம் வகுப்பு மாணவன்

கன்னியாகுமரியை சேர்ந்த மருத்துவ மாணவி உயிரை மாய்த்துக்கொண்ட விவகாரம்! பேராசிரியர் பரமசிவம் கைது!

கன்னியாகுமரியில் மருத்துவ மேற்படிப்பு படித்த மாணவி உயிரிழந்த விவகாரத்தில், அம்மாணவியை உயிரை மாய்த்துக்கொள்ள தூண்டியதாக பேராசிரியர் பரமசிவம் கைது செய்யப்பட்டார்.  கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூத்துக்குடி மாவட்டம்…

View More கன்னியாகுமரியை சேர்ந்த மருத்துவ மாணவி உயிரை மாய்த்துக்கொண்ட விவகாரம்! பேராசிரியர் பரமசிவம் கைது!

”படிப்பை தொடர முடியாது” – தமிழ்நாடு மாணவருக்கு JNU உத்தரவு!

”படிப்பை தொடர முடியாது” – தமிழ்நாடு மாணவருக்கு ஜெ.என்.யூ பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி முனைவர் பட்டப்படிப்பு படித்து வருபவர் சென்னையைச் சார்ந்த நாசர் முகமது மொகைதீன்.  இவரது முனைவர்…

View More ”படிப்பை தொடர முடியாது” – தமிழ்நாடு மாணவருக்கு JNU உத்தரவு!

குருநானக் கல்லூரியில் குழு மோதல் எதிரொலி: 18 மாணவர்களை டிஸ்மிஸ் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை

குருநானக் கல்லூரியில் குழு மோதல் எதிரொலியாக 18 மாணவர்களை டிஸ்மிஸ் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை வேளச்சேரியில் இயங்கி வரும் குருநானக் கல்லூரியில் இரு தரப்பு மாணவர்கள் இடையே அவ்வப்போது மோதல்…

View More குருநானக் கல்லூரியில் குழு மோதல் எதிரொலி: 18 மாணவர்களை டிஸ்மிஸ் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை

மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா – மேடையிலேயே கண் கலங்கிய முதலமைச்சர் ரங்கசாமி!

புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவின் போது, மேடையில் அமர்ந்திருந்த முதலமைச்சர் ரங்கசாமி மாணவியின் பேச்சைக் கேட்டு கண் கலங்கிய சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது. புதுச்சேரி கதிர்காமத்தில் அமைந்துள்ளது இந்திராகாந்தி அரசு…

View More மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா – மேடையிலேயே கண் கலங்கிய முதலமைச்சர் ரங்கசாமி!