புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவின் போது, மேடையில் அமர்ந்திருந்த முதலமைச்சர் ரங்கசாமி மாணவியின் பேச்சைக் கேட்டு கண் கலங்கிய சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது. புதுச்சேரி கதிர்காமத்தில் அமைந்துள்ளது இந்திராகாந்தி அரசு…
View More மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா – மேடையிலேயே கண் கலங்கிய முதலமைச்சர் ரங்கசாமி!மாணவி
சாதி சான்றிதழ் கிடைக்காத விரக்தி – மாணவி விபரீத முடிவு!
சாதிச் சான்றிதழ் கிடைக்காததால் கல்லூரியில் சேர முடியாத கவலையில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். திருவண்ணாமலை எடப்பாளையம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் திருவண்ணாமலை அரசு உதவி பெறும் மேல்நிலை…
View More சாதி சான்றிதழ் கிடைக்காத விரக்தி – மாணவி விபரீத முடிவு!மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கல்லூரி பேராசிரியர் கைது..!
உசிலம்பட்டி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, கல்லூரி பேராசிரியரை கைது செய்த போலிசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் செயல்பட்டு வரும் அருளானந்தர் கல்லூரியில், ஊரக…
View More மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கல்லூரி பேராசிரியர் கைது..!