ஆகஸ்ட் மாதம் முதல் உயர்கல்வி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் தொடங்க உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். பள்ளிக் கல்வித்துறை சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
View More “தமிழ்ப் புதல்வன்” திட்டத்தின்படி ஆகஸ்ட் முதல் மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!stipend
கள ஆய்வுக்கு வந்த முதலமைச்சர்-கோரிக்கை வைத்த மாணவிக்கு தேடி வந்த உதவித்தொகை
கள ஆய்வுக்கு வந்த முதலமைச்சரிடம், கோரிக்கை வைத்த மாணவிக்கு உயர்கல்வி உதவித்தொகை தேடி வந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்தவர்கள் செல்வம் – தனலட்சுமி தம்பதியினர். இவர் தனியார் விளையாட்டு…
View More கள ஆய்வுக்கு வந்த முதலமைச்சர்-கோரிக்கை வைத்த மாணவிக்கு தேடி வந்த உதவித்தொகைமாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை 25% உயர்வு – முதலைமைச்சர் ரங்கசாமி
புதுச்சேரியில் உள்ள மாற்றத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை 25% உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி அரசின் சமூக நலத்துறை சார்பில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா தனியார் திருமண…
View More மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை 25% உயர்வு – முதலைமைச்சர் ரங்கசாமிமாணவிகளுக்கு மாதம் ரூ.1000 – நிதி ஒதுக்கியது தமிழக அரசு
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் அரசு பள்ளி மாணவிகளின் வங்கிக் கணக்கில், ஒவ்வொரு மாதமும் 7 ஆம் தேதி தலா ஆயிரம் ரூபாய் வரவு வைப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு…
View More மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 – நிதி ஒதுக்கியது தமிழக அரசுமுதியோர் உதவித்தொகை 1500 ஆக உயருமா? அமைச்சர் சொல்வது என்ன
அரசின் நிதிநிலை சரியான பிறகு முதியோர் உதவித்தொகையை 1500 ஆக உயர்த்த முதல்வருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை மாவட்ட வருவாய்த் துறை அலுவலர்களுடன் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆய்வுக்…
View More முதியோர் உதவித்தொகை 1500 ஆக உயருமா? அமைச்சர் சொல்வது என்ன