ஜல்கான் ரயில் விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு!

மகாராஷ்டிராவில் பயணிகள் மீது ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அம்மாநில அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.

View More ஜல்கான் ரயில் விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு!

“ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது” – உத்தரபிரதேச அரசு அதிரடி உத்தரவு !

உத்தர பிரதேசத்தில் சாலை விபத்துகளை குறைப்பதற்காக ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கக் கூடாது என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

View More “ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது” – உத்தரபிரதேச அரசு அதிரடி உத்தரவு !

“பட்டியலின, பழங்குடியினருக்கான உள் ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்க முடியும்” -உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

பட்டியலின, பழங்குடியினருக்கான உள்ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்க முடியும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது .  பஞ்சாப் மாநில அரசு, அம்மாநிலத்தில் பட்டியல் இனத்தவருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில், மிகவும் பின் தங்கியவருக்கு உள்…

View More “பட்டியலின, பழங்குடியினருக்கான உள் ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்க முடியும்” -உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

மகாராஷ்டிராவில் ஜிகா வைரஸ் – மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அலர்ட்!

மகாராஷ்டிராவில் ஜிகா வைரஸ் பரவி வரும் நிலையில், எச்சரிக்கையுடன் இருக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.  மகாராஷ்டிராவில் ஜிகா வைரஸ் பரவி வரும் நிலையில், பரவலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு…

View More மகாராஷ்டிராவில் ஜிகா வைரஸ் – மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அலர்ட்!

“மருத்துவ படிப்பிற்கு மாநில அரசே நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கையை நிரப்ப வேண்டும்” – டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்!

மருத்துவ படிப்பிற்கு மாநில அரசே நுழைவுத்தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கையை நிரப்ப வேண்டும் என டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர்  ஜி.ஆர்.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நீட் PG…

View More “மருத்துவ படிப்பிற்கு மாநில அரசே நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கையை நிரப்ப வேண்டும்” – டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்!

“விலங்குகள், பறவைகளை கணக்கெடுக்கும் நீங்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுப்பது ஏன்?” – அன்புமணி ராமதாஸ் கேள்வி

விலங்குகள், பறவைகளை கணக்கெடுக்கும் நீங்கள்,  மனிதனுக்கு நல்லது செய்ய சாதிவாரி கணக்கெடுப்பு மட்டும் எடுக்க மறுப்பது ஏன்? என தமிழ்நாடு அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.  சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு…

View More “விலங்குகள், பறவைகளை கணக்கெடுக்கும் நீங்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுப்பது ஏன்?” – அன்புமணி ராமதாஸ் கேள்வி

மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் – ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியை பிடிக்கிறது!

மிசோரம் சட்டசபை தேர்தலில் ஜோரம் மக்கள் இயக்கம் பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கிறது. இவ்வியக்கத்தின் தலைவரான லால்துஹோமா (74 வயது) முதல்வராக தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மிசோரம் மாநிலத்தில் மொத்தமுள்ள 40…

View More மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் – ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியை பிடிக்கிறது!

சூடான் விவகாரம்: தமிழர்களை மீட்க தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன?

சூடான் நாட்டில் தற்போது நிலவும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையால், அங்கு சிக்கித்தவிக்கும் தமிழர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதற்கு, பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள்…

View More சூடான் விவகாரம்: தமிழர்களை மீட்க தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன?

சுகாதார கட்டமைப்புகளைத் தயார் நிலையில் வைத்திருக்க மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அறிவுரை

சுகாதார கட்டமைப்புகளைபை தயார் நிலையில் வைத்திருக்க மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தியுள்ளார். சர்வதேச அளவில் உருமாற்றம் பெற்ற பி.எஃப்.7 கொரோனா பரவல் மற்றும் நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்…

View More சுகாதார கட்டமைப்புகளைத் தயார் நிலையில் வைத்திருக்க மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அறிவுரை

முக்கிய சட்டங்களை இயற்றும் முன் மாநில அரசுடன் கலந்தாலோசிக்க வேண்டும் – கனிமொழி NVN சோமு

முக்கிய சட்டங்களை நிறைவேற்றும் முன்பாக மாநில அரசுகளைக் கலந்தாலோசிக்க வேண்டும் என எம்.பி கனிமொழி என்.வி.என். சோமு வலியுறுத்தினர்.  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று துவங்கியது. வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா…

View More முக்கிய சட்டங்களை இயற்றும் முன் மாநில அரசுடன் கலந்தாலோசிக்க வேண்டும் – கனிமொழி NVN சோமு