“மீனவர் பிரச்னையில் ஒன்றிய அரசு பாரமுகமாக செயல்பட்டு வருகிறது” – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!

தமிழ்நாடு மீனவர் பிரச்சனையில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மீனவர்களை இந்திய மீனவர்கள் என்று கருதாமல் பாராமுகமாகவே செயல்பட்டு வருவதாக மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

View More “மீனவர் பிரச்னையில் ஒன்றிய அரசு பாரமுகமாக செயல்பட்டு வருகிறது” – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!

இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க, தூதரக ரீதியில் தலையிட்டு பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் ஜெய்சங்கரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது…

View More இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“சாந்தன் ஒரு வாரத்தில் இலங்கை செல்ல அனுமதி” – சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி

“சாந்தன் ஒரு வாரத்தில் இலங்கை செல்ல அனுமதிக்கப்படுவார்” என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசின் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்  உறுதியளித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையான சாந்தன்…

View More “சாந்தன் ஒரு வாரத்தில் இலங்கை செல்ல அனுமதி” – சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி

மீனவர்கள் மீதான தாக்குதல் – மத்திய அரசைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து வரும் 11-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது. இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் இன்று விடுத்துள்ள…

View More மீனவர்கள் மீதான தாக்குதல் – மத்திய அரசைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

இலங்கை அரசால் கைது செய்யப்படும் தமிழ்நாட்டு மீனவர்கள் – நடவடிக்கை எடுக்க வழியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகுகளை விடுவிக்கவும் மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண கூட்டு நடவடிக்கை குழுவினை புதுப்பித்திடவும் உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு…

View More இலங்கை அரசால் கைது செய்யப்படும் தமிழ்நாட்டு மீனவர்கள் – நடவடிக்கை எடுக்க வழியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

தொடர் அட்டூழியத்தில் இலங்கை கடற்படை – எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 19 பேர் கைது!

தமிழ்நாட்டை சேர்ந்த 19 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், மீனவர்களின் படகுகளை கைப்பற்றுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த…

View More தொடர் அட்டூழியத்தில் இலங்கை கடற்படை – எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 19 பேர் கைது!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 12 பேர் விடுதலை!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடல் படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கை நீதிமன்றம் விடுவிக்கப்பட்டு விமான மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 12 மீனவர்கள்…

View More இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 12 பேர் விடுதலை!

மீனவர்கள் கைது விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்றும், இதற்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை தேவை என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :…

View More மீனவர்கள் கைது விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழக – இலங்கை மீன்வளத் துறை அமைச்சர்கள் சந்தித்துப் பேச ஏற்பாடு – இலங்கை ஆளுநர் செந்தில் தொண்டைமான் பேட்டி!

மீனவர் பிரச்னைக்கு தீர்வுகாணும் வகையில் தமிழக – இலங்கை மீன்வளத் துறை அமைச்சர்கள் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்வேன் என்று இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் தெரிவித்தார். பொங்கல் பண்டிகையொட்டி மதுரை…

View More தமிழக – இலங்கை மீன்வளத் துறை அமைச்சர்கள் சந்தித்துப் பேச ஏற்பாடு – இலங்கை ஆளுநர் செந்தில் தொண்டைமான் பேட்டி!

இலங்கை கடற்படையினர் தொடர்ந்து அத்துமீறல்! 3 படகுகளுடன் 24 தமிழக மீனவர்கள் நடுக்கடலில் கைது!

எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக 3 படகில் சென்ற தமிழக மீனவர்கள் 24 பேரை  இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த 13.01.2024 அன்று…

View More இலங்கை கடற்படையினர் தொடர்ந்து அத்துமீறல்! 3 படகுகளுடன் 24 தமிழக மீனவர்கள் நடுக்கடலில் கைது!