புதுக்கோட்டையை சேர்ந்த 13 மீனவர்களை 3 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் நாகை மீனவர்களின் படகு ஒன்றை சேதப்படுத்தியதோடு அவர்களை திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது…
View More எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 3 படகுடன் 13 தமிழக மீனவர்கள் கைது!Srilanka
சென்னையில் ரூ. 280 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தப்பட்ட விவகாரம் | வழக்கை கையில் எடுத்த என்ஐஏ!
சென்னையில் ரூ. 280 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தப்பட்ட வழக்கை என்ஐஏ கையில் எடுத்துள்ளது. சென்னையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த இலங்கை நாட்டைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் மெத்தபெட்டமைன் போதைப் பொருளை…
View More சென்னையில் ரூ. 280 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தப்பட்ட விவகாரம் | வழக்கை கையில் எடுத்த என்ஐஏ!சென்னையில் ரூ. 280 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தப்பட்ட விவகாரம் | வெளியான அதிர்ச்சி தகவல்கள்!
சென்னையில் ரூ. 280 கோடி மதிப்பிலான 56 கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருள் கடத்தப்பட்ட விவகாரத்தில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த இலங்கை நாட்டைச் சேர்ந்த உதயகுமார் என்பவர்…
View More சென்னையில் ரூ. 280 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தப்பட்ட விவகாரம் | வெளியான அதிர்ச்சி தகவல்கள்!சென்னையில் ரூ.280 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!
சென்னையில் ரூ. 280 கோடி மதிப்பிலான 56 கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருளை மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சென்னையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த இலங்கை நாட்டைச்…
View More சென்னையில் ரூ.280 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!“நான் பிரார்த்தனை செய்தால், என்னை யார் தடுக்க முடியும்?” – முகமது ஷமி பேச்சு!
நான் பிரார்த்தனை செய்ய விரும்பினால், என்னை யார் தடுக்க முடியும்? மற்றவர்களின் பிரார்த்தனையை நான் தடுக்க மாட்டேன். எனக்கு பிரார்த்திக்க வேண்டும் என தோன்றினால் நான் அதைச் செய்வேன் என இந்திய கிரிக்கெட் வீரர்…
View More “நான் பிரார்த்தனை செய்தால், என்னை யார் தடுக்க முடியும்?” – முகமது ஷமி பேச்சு!தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரம்! மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கோரிய ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி!
தமிழக மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கோரியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தமிழக…
View More தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரம்! மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கோரிய ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி!எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 25 பேர் கைது..!
தமிழ்நாட்டை சேர்ந்த 25 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள்…
View More எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 25 பேர் கைது..!இலங்கையில் நாடு தழுவிய மின் தடை!
இலங்கையில் நாடு தழுவிய அளவில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மின்சாரத்தை வழங்குவதற்கான நடவடிக்கையில் இலங்கை மின்சார சபை (CEB) முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. லங்கையில் கடந்த 2022-ம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால்…
View More இலங்கையில் நாடு தழுவிய மின் தடை!இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி!
2024-ம் ஆண்டு ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரையடுத்து, இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அடுத்த…
View More இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி!இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்க பதவி நீக்கம்!
இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கவை பதவி நீக்கம் செய்து அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் மோசமான தோல்வியை அடுத்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகளை நீக்கம் செய்தும்,…
View More இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்க பதவி நீக்கம்!