இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா கைப்பற்றி இருப்பதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு குறிப்பாக தமிழகத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:…
View More இலங்கையிலிருந்து இந்தியாவை வளைக்கும் சீனா? டாக்டர் ராமதாஸ் அறிக்கை!Srilanka
மனதில் இருந்து நீங்காத முள்ளிவாய்க்கால்!
முள்ளிவாய்கால் படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி, யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் அலுவலகத்தில் தீபமேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தின் போது ஸ்ரீலங்கா ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்ட அப்பாவி…
View More மனதில் இருந்து நீங்காத முள்ளிவாய்க்கால்!வங்கதேச சுற்றுப்பயணம்: இலங்கை கேப்டனாக குசால் பெரேரா நியமனம்!
இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டனாக, குசால் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட இருக்கிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல்…
View More வங்கதேச சுற்றுப்பயணம்: இலங்கை கேப்டனாக குசால் பெரேரா நியமனம்!கொரோனா ஒழிய இலங்கையில் சிறப்பு வழிபாடு!
கொரோனா தொற்று ஒழிய வேண்டி இலங்கையில் சிறப்பு வழிபாடுகள் நடை பெற்றன. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொற்றுக் காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப் படுவோர்…
View More கொரோனா ஒழிய இலங்கையில் சிறப்பு வழிபாடு!இலங்கை கிரிக்கெட் வீரருக்கு 6 வருடம் தடை!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளரும் பயிற்சியாளருமான நுவான் சோய்சாவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 6 வருடம் தடை விதித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் நுவான் சோய்சா. இவர், இலங்கைக்காக 90…
View More இலங்கை கிரிக்கெட் வீரருக்கு 6 வருடம் தடை!முத்தையா முரளிதரன் இன்று டிஸ்சார்ஜ்!
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரன். சுழல்பந்து வீச்சீல் ஜாம்பவானான…
View More முத்தையா முரளிதரன் இன்று டிஸ்சார்ஜ்!இலங்கையில் பிச்சை எடுப்பது மற்றும் வழங்குவது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிப்பு!
இலங்கையில் பிச்சை எடுப்பவர்கள் மட்டுமின்றி கொடுப்பவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க இலங்கை காவல் துறையினர் தீர்மானித்துள்ளனர். பிச்சை எடுப்பது மற்றும் வழங்குவது தண்டனை வழங்கக் கூடிய குற்றமாகக் கருதப்படும் என இலங்கை காவல் துறையின்…
View More இலங்கையில் பிச்சை எடுப்பது மற்றும் வழங்குவது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிப்பு!