விஷச்சாராய வழக்கை சிபிஐ-க்கு மாற்ற கோரிய வழக்கு – அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

விஷச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிய வழக்கில், உயிரிழப்புகள் மற்றும் அதை தடுப்பதற்கு எடுத்த நடவடிக்கை குறித்து அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்து சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி,…

View More விஷச்சாராய வழக்கை சிபிஐ-க்கு மாற்ற கோரிய வழக்கு – அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

விஷச்சாராய விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவையில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 49 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் அபாய கட்டத்தில்…

View More விஷச்சாராய விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சட்டப்பேரவையில் அமளி: அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக, பாமக, பாஜக ஆகிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.  தொடர் அமளியில் ஈடுபட்டதால் அதிமுகவினர் வெளியேற்றப்பட்டனர்.  கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 49 பேர்…

View More சட்டப்பேரவையில் அமளி: அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்!

விஷச் சாராய வழக்கில் கைதான 3 பேருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் – நீதிமன்றம் உத்தரவு!

விஷச் சாராய வழக்கில் கைதான 3 பேருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.  கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18-ம் தேதி சட்ட விரோதமாக விற்கப்பட்ட கள்ளச் சாராயத்தை வாங்கி சிலர்…

View More விஷச் சாராய வழக்கில் கைதான 3 பேருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் – நீதிமன்றம் உத்தரவு!

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் – அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து பேரவைக்கு வருகை

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தை தொடர்ந்து அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து பேரவைக்கு வருகை தந்துள்ளனர். காலை அமர்வில் நீர்வளம் இயற்கை வளம் தொழிலாளர் நலன் திறன் மேம்பாடு துறை குறித்த விவாதம் நடைபெறுகிறது. பிற்பகல்…

View More கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் – அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து பேரவைக்கு வருகை

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் –உயிரிழப்பு 49 ஆக உயர்வு!

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பலியானோரின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி கருணாபுரம் கோட்டைமேடு பகுதியில் உள்ள கோமுகி ஆற்றங்கரை அருகே நந்தவனம் பகுதியில் 18ம் தேதி இரவு சாராயம் வாங்கி குடித்த…

View More கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் –உயிரிழப்பு 49 ஆக உயர்வு!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – முக்கிய குற்றவாளி கைது!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் விற்பனை செய்த  சின்னத்துரையை பண்ரூட்டி அருகே போலீசார் கைது செய்தனர்.  கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் அருந்தியதில் இதுவரை 41 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் தொடர்ந்து…

View More கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – முக்கிய குற்றவாளி கைது!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் எதிரொலி! அமலாக்கப்பிரிவு ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 41 பேர் பலியான நிலையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால், சென்னை அமலாக்கப்பிரிவு எஸ்பி ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம்…

View More கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் எதிரொலி! அமலாக்கப்பிரிவு ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

“கள்ளக்குறிச்சி சம்பவம் போன்ற மற்றொரு சம்பவம் நடக்கக்கூடாது!” – மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

கள்ளக்குறிச்சி சம்பவத்தை போன்றதொரு சம்பவம் மீண்டும் நடைபெறாத வகையில், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.  திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதியைச்…

View More “கள்ளக்குறிச்சி சம்பவம் போன்ற மற்றொரு சம்பவம் நடக்கக்கூடாது!” – மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்ததால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருவோரை சந்தித்து தவெக தலைவர் விஜய் ஆறுதல்!

விஷச்சாராயம் குடித்ததால் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்  நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.  கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் அருந்தியதில்…

View More கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்ததால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருவோரை சந்தித்து தவெக தலைவர் விஜய் ஆறுதல்!