கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி! பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவிப்பு!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி! பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவிப்பு! கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய பிறகு பாஜக…

View More கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி! பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவிப்பு!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம்! 13 உயிர்கள் பறிபோன விவகாரம்! வழக்கினை சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

கள்ளக்குறிச்சியில் 13 பேர் உயிரிழந்த நிலையில், அவர்கள் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி கருணாபுரம் காலனியைச் சேர்ந்த…

View More கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம்! 13 உயிர்கள் பறிபோன விவகாரம்! வழக்கினை சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம்! பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு…

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.  கள்ளக்குறிச்சி நகரப் பகுதியான ஏழாவது வார்டில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது தொடர்ந்து வருவதாக குற்றம் சாட்டபடுகிறது. இந்நிலையில் நேற்று அப்பகுதியில்…

View More கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம்! பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு…

“போதைப் பொருள் புழக்கத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்” – இபிஎஸ் வலியுறுத்தல்!

“போதைப் பொருள் புழக்கத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்”  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ”இயற்கை…

View More “போதைப் பொருள் புழக்கத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்” – இபிஎஸ் வலியுறுத்தல்!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் உயிரிழப்பா? – மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் மறுப்பு!

கள்ளக்குறிச்சியில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் உயிரிழந்ததாக வெளியான தகவலை மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் மறுத்துள்ளார்.  கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று (ஜூன்…

View More கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் உயிரிழப்பா? – மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் மறுப்பு!