வீரபாகு, நவ வீரர்கள் படைசூழ சூரர்களை வதம் செய்த முருகன் – பழனியில் சூரசம்ஹாரம் கோலாகலம்!

பழனியில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சி இன்றுநடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர். அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் கந்த சஷ்டி திருவிழா கடந்த2ஆம்…

View More வீரபாகு, நவ வீரர்கள் படைசூழ சூரர்களை வதம் செய்த முருகன் – பழனியில் சூரசம்ஹாரம் கோலாகலம்!

பக்தர்கள் அரோகரா என முழங்க திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற வேல் வாங்கும் விழா!

சூரசம்ஹாரம் நாளை (07.11.2024) நடைபெறுவதையொட்டி பக்தர்களின் அரோகரா முழக்க விண்ணை பிளக்க திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமிதிருக்கோயிலில் கோவர்த்தனாம்பிகையிடம் வேல் வாங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. அறுபடைவீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோயிலில் கந்த…

View More பக்தர்கள் அரோகரா என முழங்க திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற வேல் வாங்கும் விழா!

திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்.. பாதுகாப்புப் பணிகள் தீவிரம்…

திருச்செந்தூர் கோயிலின் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய…

View More திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்.. பாதுகாப்புப் பணிகள் தீவிரம்…