#Thiruchendur | விண்ணை முட்டும் கோஷங்களோடு கோலாகலமாக நடைபெற்றது சூரசம்ஹாரம்!

திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சி இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முருகப்பெருமானிற்கு உகந்த திருவிழாவாகக் கந்த சஷ்டி திருவிழா ஆண்டுதோறும்…

View More #Thiruchendur | விண்ணை முட்டும் கோஷங்களோடு கோலாகலமாக நடைபெற்றது சூரசம்ஹாரம்!