கேரள குண்டு வெடிப்பு சம்பவம்: 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி- சுகாதாரத்துறை அமைச்சர்!

களமசேரி குண்டு வெடிப்பு சம்பவத்தில் 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரி பகுதியில் கிறிஸ்தவ…

View More கேரள குண்டு வெடிப்பு சம்பவம்: 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி- சுகாதாரத்துறை அமைச்சர்!

களமசேரி குண்டு வெடிப்பு: புதிய தகவலை வெளியிட்ட போலீசார்!

களமசேரி மத வழிபாட்டுக் கூடத்தில் வெடித்தது ஐஇடி வகை குண்டு என அம்மாநில டிஜிபி ஷேக் தர்வேஷ் சாஹிப் தகவல் தெரிவித்துள்ளார். கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கமலசேரி பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை…

View More களமசேரி குண்டு வெடிப்பு: புதிய தகவலை வெளியிட்ட போலீசார்!

கேரள குண்டு வெடிப்பு எதிரொலி.. தமிழ்நாடு எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்!

கேரளாவில் உள்ள கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பைத் தொடர்ந்து தமிழ்நாடு எல்லைகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கமலசேரி பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை…

View More கேரள குண்டு வெடிப்பு எதிரொலி.. தமிழ்நாடு எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்!