‘ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு செல்ல தயார்’ என தனது பிரிவு உபசரிப்பு விழாவில் நீதிபதி சித்த ரஞ்சன் தாஸ் தெரிவித்துள்ளார். கொல்கத்தா நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர் சித்த ரஞ்சன் தாஸ். முன்னதாக ஒடிசா நீதிமன்றத்தில் நீதிபதியாக…
View More ‘ஆர்எஸ்எஸ்க்கு மீண்டும் செல்ல தயார்’ – பிரிவு உபசார விழாவில் நீதிபதி பேச்சு!farewell
டெஸ்ட் போட்டிகளிலிருந்து விடைபெற்றார் வார்னர் – அன்பு பரிசளித்த பாக். வீரர்கள்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான வெற்றியுடன் டெஸ்ட் போட்டிகளிலிருந்து விடைபெற்ற வார்னருக்கு, பாகிஸ்தான் வீரர்கள் கையொப்பமிட்ட ஜெர்சியை அன்பு பரிசாக வழங்கினர். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. …
View More டெஸ்ட் போட்டிகளிலிருந்து விடைபெற்றார் வார்னர் – அன்பு பரிசளித்த பாக். வீரர்கள்!முறையான ஆவணங்கள் இல்லாததால் தர்கா யானை பறிமுதல் – பிரியாவிடை அளித்த கடையநல்லூர் மக்கள்!
தென்காசி மாவட்டத்தில் பள்ளிவாசலில் 22 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டுவந்த யானை, முறையான ஆவணங்கள் இல்லாததால் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். அப்பகுதி மக்கள் யானைக்கு பிரியாவிடை அளித்தனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் உள்ள பெரிய பள்ளிவாசல் சுமார்…
View More முறையான ஆவணங்கள் இல்லாததால் தர்கா யானை பறிமுதல் – பிரியாவிடை அளித்த கடையநல்லூர் மக்கள்!ரோப் புல்லிங் மரியாதையுடன் பிரியாவிடை பெற்றார் டிஜிபி சைலேந்திர பாபு!!
தமிழ்நாட்டின் டிஜிபியாக பணியாற்றிய சைலேந்திர பாபுவின் பதவிக் காலம் நிறைவடைந்த நிலையில், காவல்துறை சார்பில் அவருக்கு ரோப் புல்லிங் மரியாதை செலுத்தப்பட்டு பிரியாவிடை நிகழ்ச்சி கொடுக்கப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டு சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர…
View More ரோப் புல்லிங் மரியாதையுடன் பிரியாவிடை பெற்றார் டிஜிபி சைலேந்திர பாபு!!25,000 அரசு ஊழியர்கள் இன்று ஒரேநாளில் பணி ஓய்வு
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என்று சுமார் 25,000 பேர் இன்று ஒரே நாளில் பணிக்காலத்தை நிறைவு செய்கின்றனர். முந்தைய ஆட்சியில் அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெறும்…
View More 25,000 அரசு ஊழியர்கள் இன்று ஒரேநாளில் பணி ஓய்வு