ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் பகுதியில் கேரள ஜவுளி வியாபாரியிடம் 1 லட்சம் ரூபாய் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
View More ஈரோடு | பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு – கேரள வியாபாரியிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்!Flying Squad
ஆந்திராவில் லாரி விபத்து – பறந்து சிதறிய ரூ.7 கோடி!
ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் லாரியும், மினி லாரியும் மோதிகொண்ட விபத்தில், மினி லாரியில் இருந்த ரூ.7 கோடி பணம் சாலையில் சிதறியதால் பரபரப்பு நிலவியது. இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்.19…
View More ஆந்திராவில் லாரி விபத்து – பறந்து சிதறிய ரூ.7 கோடி!‘தமிழ்நாட்டில் இதுவரை ரூ.109 கோடி பறிமுதல்’ – சத்யபிரதா சாகு!
தமிழ்நாட்டில் இதுவரை ரூ.109.79 கோடி பணம் மற்றும் பரிசு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற…
View More ‘தமிழ்நாட்டில் இதுவரை ரூ.109 கோடி பறிமுதல்’ – சத்யபிரதா சாகு!ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே 6 கிலோ தங்கம் பறிமுதல் – பறக்கும் படை அதிரடி!
ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே 6.3 கிலோ தங்க நகைகள் மற்றும் 2.7 கிலோ வெள்ளி நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். ஶ்ரீவில்லிபுத்தூர் – சிவகாசி சாலையில் டி.மானகசேரி விலக்கு பகுதியில் தனி வட்டாட்சியர்…
View More ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே 6 கிலோ தங்கம் பறிமுதல் – பறக்கும் படை அதிரடி!சங்கரன்கோவிலில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.03 லட்சம் பறிமுதல்!
தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்த நிலையில், சங்கரன்கோவிலில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச்செல்லப்பட்ட 1 லட்சத்து மூவாயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி…
View More சங்கரன்கோவிலில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.03 லட்சம் பறிமுதல்!சற்று நேரத்தில் தொடங்குகிறது தேர்தல் வாக்குப்பதிவு
தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. காலை 7 மணி முதல் மாலை…
View More சற்று நேரத்தில் தொடங்குகிறது தேர்தல் வாக்குப்பதிவு