மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் குறுவை அறுவடை பணிகள் தீவிரம் அடைந்துள்ளதால், அரசு நேரடி கொள்முதல் நிலையங்களை திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் மின் மோட்டார் கொண்டு குறுவை…
View More சீர்காழியில் குறுவை அறுவடை பணிகள் தீவிரம்!at mayiladuthurai
சீர்காழி அருகே கடையில் தகராறு செய்த இளைஞர்கள் : திரைப்பட பாணியில் விரட்டிச் சென்ற பொதுமக்கள்…!!
சீர்காழி அருகே பலசரக்கு கடையை சேதப்படுத்தி விட்டு வேனில் சென்ற இளைஞர்களை, பொதுமக்கள் திரைப்பட பாணியில் விரட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. புதுச்சேரியை சேர்ந்த 18 இளைஞர்கள், காரைக்காலில் நடந்த ஆணழகன்…
View More சீர்காழி அருகே கடையில் தகராறு செய்த இளைஞர்கள் : திரைப்பட பாணியில் விரட்டிச் சென்ற பொதுமக்கள்…!!மயிலாடுதுறையில் மழையால் மரக்கிளைகள் விழுந்ததில் காரின் மேற்பகுதி சேதம்!
மயிலாடுதுறை அருகே மழையின் காரணமாக சாலையோரம் இருந்த மரத்தின் கிளைகள் திடீரென விழுந்ததால் காரின் மேற்பகுதி சேதம். மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனிடையே பூம்புகாரில் இருந்து கல்லணை செல்லும்…
View More மயிலாடுதுறையில் மழையால் மரக்கிளைகள் விழுந்ததில் காரின் மேற்பகுதி சேதம்!