குடிநீர் குழாய் உடைந்து வீணாக வெளியேறிய தண்ணீர்!

 சீர்காழியில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவன பணியின்போது ஏற்பட்ட குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யாமல் அப்படியே விட்டுச்சென்றதால் பல்லாயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாக சாலையில் வழிந்தோடியது. மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உட்பட்ட சீர்காழி நகராட்சியின் 24…

View More குடிநீர் குழாய் உடைந்து வீணாக வெளியேறிய தண்ணீர்!