மாணவர்களுக்கு பேன் பார்த்த குரங்கு – சமூக வலைத்தளத்தில் வைரலாகும் புகைப்படம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே பள்ளி மாணவர்களுக்கு குரங்கு ஒன்று பேன் பார்த்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே ஏந்தல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த…

View More மாணவர்களுக்கு பேன் பார்த்த குரங்கு – சமூக வலைத்தளத்தில் வைரலாகும் புகைப்படம்!