நைஜீரியாவில் கடத்தப்பட்ட 137 பள்ளி மாணவர்கள் – 2 வாரங்களுக்கு பின் பத்திரமாக மீட்பு!

நைஜீரியாவின் கடுனா மாநிலத்தில் கடந்த 7-ம் தேதி  ஆயுதமேந்திய கும்பலால் கடத்தப்பட்ட 137 பள்ளி மானவர்கள் மீட்கப்பட்டனர். நைஜீரியாவின் சில பகுதிகளில் அடிக்கடி பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆயுதம் ஏந்திய கும்பலால் கடத்தப்பட்டு வருகின்றனர்.…

View More நைஜீரியாவில் கடத்தப்பட்ட 137 பள்ளி மாணவர்கள் – 2 வாரங்களுக்கு பின் பத்திரமாக மீட்பு!