சோபியான் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
View More ஜம்மு காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை – பாதுகாப்புப் படையினர் அதிரடி நடவடிக்கை!security forces
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த மோதல் : #ArmyCaptain வீர மரணம்!
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையே நடந்த மோதலில் இந்திய ராணுவ கேப்டன் வீர மரணம் அடைந்தார். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள பாட்னிடாப் பகுதி அருகே இருந்த பயங்கரவாதிகள்…
View More ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த மோதல் : #ArmyCaptain வீர மரணம்!சத்தீஸ்கரில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!
சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஒரு பாதுகாப்பு படை வீரரும் மரணமடைந்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் அபுஜ்மரில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல்…
View More சத்தீஸ்கரில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!நைஜீரியாவில் கடத்தப்பட்ட 137 பள்ளி மாணவர்கள் – 2 வாரங்களுக்கு பின் பத்திரமாக மீட்பு!
நைஜீரியாவின் கடுனா மாநிலத்தில் கடந்த 7-ம் தேதி ஆயுதமேந்திய கும்பலால் கடத்தப்பட்ட 137 பள்ளி மானவர்கள் மீட்கப்பட்டனர். நைஜீரியாவின் சில பகுதிகளில் அடிக்கடி பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆயுதம் ஏந்திய கும்பலால் கடத்தப்பட்டு வருகின்றனர்.…
View More நைஜீரியாவில் கடத்தப்பட்ட 137 பள்ளி மாணவர்கள் – 2 வாரங்களுக்கு பின் பத்திரமாக மீட்பு!ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின், குப்வாரா மாவட்டத்தில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: குப்வாரா மாவட்டத்தின் சக்தாரஸ் கண்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை…
View More ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை