ஈரோட்டில் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வந்தவரிடம் போலியான வெளிநாட்டு கரன்சியை கொடுத்து ஏமாற்றிய நைஜீரியாவை சேர்ந்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள தேவம்பாளையத்தை…
View More #Erode | போலி வெளிநாட்டு கரன்சி… மோசடியில் ஈடுபட்ட நைஜீரியாவை சேர்ந்தவர் கைது!#Nigeria
நைஜீரியாவில் தக்காளி சாஸிற்கு ரிவியூ கொடுத்த கர்ப்பிணி பெண் கைது!
நைஜீரியாவில் தக்காளி சாஸிற்கு ரிவியூ கொடுத்த கர்ப்பிணி பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நைஜீரியாவை சேர்ந்தவர் 39 வயதான சியோமா ஒகோலி. இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். தற்போது கற்பமாக இருக்கும்…
View More நைஜீரியாவில் தக்காளி சாஸிற்கு ரிவியூ கொடுத்த கர்ப்பிணி பெண் கைது!நைஜீரியாவில் கடத்தப்பட்ட 137 பள்ளி மாணவர்கள் – 2 வாரங்களுக்கு பின் பத்திரமாக மீட்பு!
நைஜீரியாவின் கடுனா மாநிலத்தில் கடந்த 7-ம் தேதி ஆயுதமேந்திய கும்பலால் கடத்தப்பட்ட 137 பள்ளி மானவர்கள் மீட்கப்பட்டனர். நைஜீரியாவின் சில பகுதிகளில் அடிக்கடி பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆயுதம் ஏந்திய கும்பலால் கடத்தப்பட்டு வருகின்றனர்.…
View More நைஜீரியாவில் கடத்தப்பட்ட 137 பள்ளி மாணவர்கள் – 2 வாரங்களுக்கு பின் பத்திரமாக மீட்பு!பிரிட்டன் விசா பெறுவதில் முதலிடத்தில் இருப்பது யார் தெரியுமா?
பிரிட்டனுக்குச் சென்று பணியாற்றுவதற்கும் உயா்கல்வி பெறுவதற்கும் நுழைவு விசாவை பெறுவதில் இந்தியா்களே முதலிடம் வகிப்பதாக அந்நாட்டு தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்தது. பிரிட்டன் விசாக்களை கடந்த மாா்ச் 31-ம் தேதி வரையிலான ஓராண்டில் அதிக…
View More பிரிட்டன் விசா பெறுவதில் முதலிடத்தில் இருப்பது யார் தெரியுமா?பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கடும் பாதிப்பு; நைஜீரியாவில் வெடித்த மக்கள் போராட்டம்
நைஜீரியாவில் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவில் கடந்த 2016ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கறுப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை…
View More பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கடும் பாதிப்பு; நைஜீரியாவில் வெடித்த மக்கள் போராட்டம்நைஜீரியாவில் சிக்கி தவிக்கும் தமிழர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் – அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி
நைஜீரியாவில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் அயலக தமிழர்களின் பிரச்சனை குறித்த கலந்தாய்வு…
View More நைஜீரியாவில் சிக்கி தவிக்கும் தமிழர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் – அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதிஇந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு; 114 பேர் குணமடைந்துள்ளனர்
இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 358 பேரில் 114 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸின் மாறுபாடான ஒமிக்ரான் வைரஸ் முதன் முதலில் கடந்த மாதம் 22ம் தேதி, தென்…
View More இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு; 114 பேர் குணமடைந்துள்ளனர்அதிபரின் பதிவை நீக்கியதால், நைஜீரியாவில் டுவிட்டருக்கு தடை !
நைஜீரிய ஊடகங்கள் டுவிட்டர் கணக்கை நீக்க வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. நைஜீரிய அதிபரின் பதிவை நீக்கியதால், அந்நாட்டில் டுவிட்டருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது . ஊடகங்கள் டுவிட்டர் தொடர்பான செய்திகளை வெளியிட வேண்டாம்…
View More அதிபரின் பதிவை நீக்கியதால், நைஜீரியாவில் டுவிட்டருக்கு தடை !