“திமுக வெளிப்படையான இயக்கம் , திரைமறைவில் செயல்படுவது அதிமுகதான்” – இபிஎஸ்க்கு #RSBharathi பதில்!

திமுக எப்போதுமே வெளிப்படையான இயக்கம். திரைமறைவில் செயல்படுவதுதான் அதிமுகவின் கொள்கை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி…

View More “திமுக வெளிப்படையான இயக்கம் , திரைமறைவில் செயல்படுவது அதிமுகதான்” – இபிஎஸ்க்கு #RSBharathi பதில்!

“நீட் தீர்மானத்தை விஜய் ஆதரித்து இருக்கிறார்.. He is on the line..” – திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி!

நீட் தீர்மானம் குறித்த நடவடிக்கைக்கு நடிகர் விஜய் ஆதரவு தெரிவித்திருப்பதை வரவேற்பதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், நீட் தேர்வு மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது…

View More “நீட் தீர்மானத்தை விஜய் ஆதரித்து இருக்கிறார்.. He is on the line..” – திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி!

“வாக்குச்சாவடியை கைப்பற்றும் கலாச்சாரத்தை கொண்டு வந்ததே அதிமுகதான்!” -ஆர்.எஸ் பாரதி

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறாது என்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி இருந்த நிலையில், வாக்குச்சாவடியை கைப்பற்றும் கலாச்சாரத்தை கொண்டு வந்ததே அதிமுகதான் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.…

View More “வாக்குச்சாவடியை கைப்பற்றும் கலாச்சாரத்தை கொண்டு வந்ததே அதிமுகதான்!” -ஆர்.எஸ் பாரதி

ஸ்ட்ராங் ரூம் CCTV கேமராக்கள் பழுது இல்லாமல் இயங்க நடவடிக்கை தேவை – தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்!

ஸ்ட்ராங் ரூம் CCTV கேமராக்கள் பழுது இல்லாமல் இயங்க நடவடிக்கை தேவை என தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது. நாடு முழுவதுமுள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கு, மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.…

View More ஸ்ட்ராங் ரூம் CCTV கேமராக்கள் பழுது இல்லாமல் இயங்க நடவடிக்கை தேவை – தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்!

திமுக தலைவர்களின் செல்போன் ஒட்டுக்கேட்பு… தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஆர்.எஸ்.பாரதி புகார்!

திமுக தலைவர்களின் செல்போன்களை அமலாக்கத்துறை,  வருமான வரித்துறை மற்றும் சிபிஐ ஒட்டுக்கேட்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.  தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19-ம்…

View More திமுக தலைவர்களின் செல்போன் ஒட்டுக்கேட்பு… தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஆர்.எஸ்.பாரதி புகார்!

“வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து சந்தேகம்! விதிமுறைகளை வகுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்!” உயர்நீதிமன்றத்தில் திமுக மனு!

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பான விதிமுறைகளை வகுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வருகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சிகள் வாக்குப்பதிவு…

View More “வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து சந்தேகம்! விதிமுறைகளை வகுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்!” உயர்நீதிமன்றத்தில் திமுக மனு!

பிரதமர் மோடியின் கண்களுக்கு தமிழ்நாடு தான் இந்தியாவாக தெரிகிறது – ஆர்.எஸ்.பாரதி பேச்சு!

“பிரதமர் மோடியின் கண்களுக்கு தமிழ்நாடுதான் இந்தியாவாக  தெரிகிறது” என திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார். வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பிரசாரத்தில்…

View More பிரதமர் மோடியின் கண்களுக்கு தமிழ்நாடு தான் இந்தியாவாக தெரிகிறது – ஆர்.எஸ்.பாரதி பேச்சு!

தமிழர்கள் குறித்து சர்ச்சை பேச்சு: மத்திய அமைச்சர் ஷோபா மீது தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய மத்திய இணை அமைச்சர் ஷோபா மீது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். பெங்களூரில் உள்ள பிரபல உணவகமான…

View More தமிழர்கள் குறித்து சர்ச்சை பேச்சு: மத்திய அமைச்சர் ஷோபா மீது தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக சார்பில் ரூ.1 கோடிக்கு மான நஷ்ட வழக்கு!

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திமுக-வை தொடர்புபடுத்தி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தடை விதிக்கவும், ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க கோரியும் திமுக சார்பில் அதன் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர்நீதிமன்றத்தில்…

View More எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக சார்பில் ரூ.1 கோடிக்கு மான நஷ்ட வழக்கு!

“போதைப்பொருளின் மையமாக பாஜக ஆளும் மாநிலங்கள் திகழ்கின்றன” – ஆர்.எஸ்.பாரதி கடும் விமர்சனம்!

இந்தியாவிலேயே அதிகமாக போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட மாநிலம் குஜராத் எனவும், பாஜக ஆளும் மாநிலங்கள் தான் போதைப்பொருளின் மையமாகத் திகழ்வதாகவும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கடலூரில் செய்தியாளர்களுக்கு ஆர்.எஸ்.பாரதி அளித்த…

View More “போதைப்பொருளின் மையமாக பாஜக ஆளும் மாநிலங்கள் திகழ்கின்றன” – ஆர்.எஸ்.பாரதி கடும் விமர்சனம்!