தமிழர்கள் பற்றிய சர்ச்சை பேச்சு | மத்திய அமைச்சர் ஷோபா மீது 3 பிரிவில் வழக்கு!

தமிழர்களை விமர்சித்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஷோபா மீது தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடகாவில் 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய பாஜக இணையமைச்சர் ஷோபா கரந்தலஜே,  பெங்களூரில்…

View More தமிழர்கள் பற்றிய சர்ச்சை பேச்சு | மத்திய அமைச்சர் ஷோபா மீது 3 பிரிவில் வழக்கு!

தமிழர்கள் குறித்து சர்ச்சை பேச்சு… | மத்திய இணை அமைச்சர் ஷோபா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை!

மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே வெறுப்பு பேச்சு தொடர்பான தி.மு.க.வின் புகார் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய பாஜக இணையமைச்சர் ஷோபா கரந்தலஜே, “பெங்களூரில் உள்ள…

View More தமிழர்கள் குறித்து சர்ச்சை பேச்சு… | மத்திய இணை அமைச்சர் ஷோபா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை!

மத்திய அமைச்சர் ஷோபா மீது மதுரை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய மத்திய இணை அமைச்சர் ஷோபா மீது மதுரை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபேவில் கடந்த மார்ச்…

View More மத்திய அமைச்சர் ஷோபா மீது மதுரை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு!

தமிழர்கள் குறித்து சர்ச்சை பேச்சு: மத்திய அமைச்சர் ஷோபா மீது தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய மத்திய இணை அமைச்சர் ஷோபா மீது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். பெங்களூரில் உள்ள பிரபல உணவகமான…

View More தமிழர்கள் குறித்து சர்ச்சை பேச்சு: மத்திய அமைச்சர் ஷோபா மீது தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்!

மத்திய அமைச்சர் ஷோபாவுக்கு முதலமைச்சர் மு.கஸ்டாலின் கண்டனம்!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தமிழர்களை தொடர்புபடுத்தி கருத்து தெரிவித்த மத்திய இணை அமைச்சர் ஷோபாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.  பெங்களூரில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபேவில் கடந்த மார்ச்…

View More மத்திய அமைச்சர் ஷோபாவுக்கு முதலமைச்சர் மு.கஸ்டாலின் கண்டனம்!