பிரதமரை பார்த்து கேட்க முடியுமா? – இபிஎஸுக்கு ஆர்.எஸ்.பாரதி கேள்வி

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், திமுக-வை சாடி பேசிய எடப்பாடி பழனிசாமிக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றபோது, விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுகவை குற்றம் சாட்டி…

View More பிரதமரை பார்த்து கேட்க முடியுமா? – இபிஎஸுக்கு ஆர்.எஸ்.பாரதி கேள்வி

அதிமுக தலைமை அலுவலக கலவரம் ; இபிஎஸ் ஆதரவாளர்கள் மட்டும் கைது

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 14 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் ஒருவர் கூட கைது…

View More அதிமுக தலைமை அலுவலக கலவரம் ; இபிஎஸ் ஆதரவாளர்கள் மட்டும் கைது

அதிமுக பிரச்னையில் திமுகவை ஏன் இழுக்கிறீர்கள்? ஆர்.எஸ்.பாரதி

அதிமுக பிரச்னையில் திமுகவை ஏன் தேவையில்லாமல் இழுக்கிறீர்கள் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.  சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக வன்முறைக்கு மற்றும்…

View More அதிமுக பிரச்னையில் திமுகவை ஏன் இழுக்கிறீர்கள்? ஆர்.எஸ்.பாரதி

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறவினர்களுக்கு டென்டர் கொடுத்த விவகாரம் – திங்கட்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணை

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, தாம் பொறுப்பு வகித்து வந்த நெடுஞ்சாலைதுறையில்  பல்லாயிரகணக்கான ரூபாய் டென்டர்களை முறைகேடாக தமது சம்பந்தி மற்றும் அவர் பங்குதாரராக உள்ள நிறுவனங்களுக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு…

View More முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறவினர்களுக்கு டென்டர் கொடுத்த விவகாரம் – திங்கட்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணை

முரசொலி வழக்கு; எல்.முருகனுக்கு விலக்கு

முரசொலி அலுவலக இடம் குறித்து அவதூறு பேசியதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வேலூரில் நடத்த கூட்டம் ஒன்றில் அப்போதைய மாநில பாஜக…

View More முரசொலி வழக்கு; எல்.முருகனுக்கு விலக்கு

நாடு முழுவதும் பாஜக வாரிசு அரசியல் செய்கிறது: திமுக பதிலடி

பாஜக நாடு முழுவதும் வாரிசு அரசியல் செய்து வருவதாக, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவின் பேச்சுக்கு திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார். பா.ஜ.க.வின் தேசிய தலைவர் திரு ஜே.பி. நட்டா, ‘திமுக ஊழல்…

View More நாடு முழுவதும் பாஜக வாரிசு அரசியல் செய்கிறது: திமுக பதிலடி

பேனர் கலாச்சாரத்தை அறவே கைவிடுக; கட்சியினருக்கு திமுக வலியுறுத்தல்

பேனர் வைக்கும் கலாச்சாரத்தை அறவே கைவிடுங்கள் என கட்சியினருக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று திமுக தலைவர்…

View More பேனர் கலாச்சாரத்தை அறவே கைவிடுக; கட்சியினருக்கு திமுக வலியுறுத்தல்

ஆர்.எஸ்.பாரதி மீதான அவதூறு வழக்கு விசாரணைக்குத் தடை!

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீதான அவதூறு வழக்கிற்கு தடை விதித்து  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2015 நவம்பர் மாதம் வேளச்சேரியில் நடந்த பொதுக் கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டு பேசினார். அதில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா…

View More ஆர்.எஸ்.பாரதி மீதான அவதூறு வழக்கு விசாரணைக்குத் தடை!