அரும்பாக்கம் பெட் கோல்டு வங்கியில் கத்தி முனையில் கொள்ளை சம்பவம் நடத்தது எப்படி?

அரும்பாக்கம் பெட் கோல்டு வங்கியில் பணிபுரியும் ஊழியரே தனது கூட்டாளிகளை அழைத்து வந்து வங்கியில் இருந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்வம் குறித்து தற்போது பார்க்கலாம்.   சென்னை அரும்பாக்கம், ரசாகார்டன் பகுதி…

View More அரும்பாக்கம் பெட் கோல்டு வங்கியில் கத்தி முனையில் கொள்ளை சம்பவம் நடத்தது எப்படி?

சென்னையில் தொடர் திருட்டு: சிசிடிவிக்கு முத்தம் கொடுத்த மர்ம நபர்கள்

சென்னை, உள்ளகரத்தில் மர்மநபர்கள் சிசிடிவி கேமராவிற்கு முத்தம் கொடுக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.  சென்னை மடிப்பாக்கம், ராம் நகர், உள்ளகரம் பகுதியில் அடிக்கடி இருசக்கர வாகனம், சைக்கிள் ஆகியவை திருடுபோவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.…

View More சென்னையில் தொடர் திருட்டு: சிசிடிவிக்கு முத்தம் கொடுத்த மர்ம நபர்கள்

புதுக்கோட்டையில் அரசு மருத்துவர் வீட்டில் 200 பவுன் தங்க நகைகள் கொள்ளை

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் அரசு மருத்துவரின் வீட்டின் பூட்டை உடைத்து 200 பவுன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது. இதேபோன்று அதே பகுதியில் 4 வீடுகளில் இருசக்கர வாகனங்கள் 10 பவுன் நகை கொள்ளை…

View More புதுக்கோட்டையில் அரசு மருத்துவர் வீட்டில் 200 பவுன் தங்க நகைகள் கொள்ளை

கொடநாடு கொலை விவகாரத்தை கையில் எடுத்த ஓபிஎஸ் குடும்பம்

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கடந்த 2017ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாவில் மர்மம் உள்ளது எனக்கோரி தர்மயுத்தம் நடத்தினார். அது அப்போது அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேபாணியில் ஓபிஎஸின் இரண்டாவது…

View More கொடநாடு கொலை விவகாரத்தை கையில் எடுத்த ஓபிஎஸ் குடும்பம்

ஓசூரில் தனியார் வங்கி ஏடிஎம்-ஐ உடைத்து கொள்ளை முயற்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தென்றல் நகர் பகுதியில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். இயந்திரத்தை உடைக்க முடியாததால் அதிலிருந்து சுமார்…

View More ஓசூரில் தனியார் வங்கி ஏடிஎம்-ஐ உடைத்து கொள்ளை முயற்சி

அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 45 பவுன் கொள்ளை

புதுச்சேரியில் தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் 45 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.   புதுச்சேரியில் காலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பெனிடிக் பிராஃன்சிஸ் (வயது…

View More அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 45 பவுன் கொள்ளை

இதுக்காக தான் திருடினோம் – கொள்ளையர்கள் வாக்கு மூலம்

சென்னை, தாம்பரம் அருகே பெட்ரோல் பங்க் மற்றும் பால் கடை என அடுத்தடுத்த இடங்களில் கைவரிசை காட்டிய கொள்ளையர்களை, போலீசார் விசாரணை நடத்தி 24 மணி நேரத்திற்குள் கைது செய்தனர்.   சென்னை தாம்பரம்…

View More இதுக்காக தான் திருடினோம் – கொள்ளையர்கள் வாக்கு மூலம்

மதுரை கோயில்களில் நடக்கும் தொடர் திருட்டு

மதுரை அருகே கோயிலில் இருந்த முருகன் மற்றும் தெய்வானை சிலைகள் திருடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. மதுரை – திருச்சி நெடுஞ்சாலையில் முத்து மாரியம்மன் மற்றும் ஐயப்பன் கோவில்கள் அமைந்துள்ளன. முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் கடந்த…

View More மதுரை கோயில்களில் நடக்கும் தொடர் திருட்டு

நகைக்கடை அதிபரிடம் கொள்ளை – 3 பேர் கைது

மதுரை அருகே நகைக்கடை அதிபரை கத்தியை காட்டி மிரட்டி இரண்டரை கோடி ரூபாய் கொள்ளையடித்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை வடக்கு மாசி வீதி பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் என்பவர்…

View More நகைக்கடை அதிபரிடம் கொள்ளை – 3 பேர் கைது

கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியின் வீட்டில் சூறையாடல்

கன்னியாகுமரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியின் வீட்டை, அடையாளம் தெரியாத நபர்கள், அடித்து நொறுக்கிச் சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்றைய தினம் குழித்துறை நகராட்சியில் 12வது வார்டு தேர்தலின் வாக்குப்பதிவு…

View More கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியின் வீட்டில் சூறையாடல்