#ContainerLorryல் பணம் சிக்கிய விவகாரம் – விசாரிக்க நாமக்கல் வந்த ஆந்திர போலீஸ்!

நாமக்கல்லில் பிடிப்பட்ட ஏடிஎம் கொள்ளையர்களை விசாரிக்க ஆந்திர மாநில போலீசார் வருகை தந்துள்ளனர். நாமக்கல் அருகே நேற்று (செப்.27) காலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கண்டெய்னர் லாரி ஒன்று சோதனையில்…

View More #ContainerLorryல் பணம் சிக்கிய விவகாரம் – விசாரிக்க நாமக்கல் வந்த ஆந்திர போலீஸ்!

#ContainerLorryல் பணத்துடன் தப்பிச் சென்ற கொள்ளையர்கள்… சினிமா பாணியில் நடந்த சேசிங்… விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

ஏடிஎம்மில் கொள்ளையடித்து தப்பிச் சென்ற கும்பல் வெல்டிங் மிஷின் மூலம் கொள்ளை அடிக்கும் ஹரியானா மாநில கொள்ளை கும்பல் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் அருகே இன்று காலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்…

View More #ContainerLorryல் பணத்துடன் தப்பிச் சென்ற கொள்ளையர்கள்… சினிமா பாணியில் நடந்த சேசிங்… விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

#ContainerLorryல் பணத்துடன் கொள்ளையர்கள் – துரத்தில் பிடித்த போலீஸ்… துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

கேரளாவில் ஏடிஎம்மில் கொள்ளையடித்து விட்டு வாகன தணிக்கையில் நிற்காமல் சென்ற கண்டெய்னர் லாரி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். நாமக்கல் அருகே இன்று காலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.…

View More #ContainerLorryல் பணத்துடன் கொள்ளையர்கள் – துரத்தில் பிடித்த போலீஸ்… துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

சென்னை: சினிமா பாணியில் கொள்ளை சம்பவம் – 5 பேர் கைது

கண்டெய்னரை உடைத்து உள்ளே இருந்த 8 டன் மதிப்பிலான காப்பர், பித்தளை பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்தவர் 28 வயதான சர்வன்குமார். இவர் மஞ்சம்பாக்கம் பகுதியில்…

View More சென்னை: சினிமா பாணியில் கொள்ளை சம்பவம் – 5 பேர் கைது