ATM-ல் பணம் நிரப்ப சென்ற ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு… சினிமா பாணியில் நடந்த கொள்ளை!

கர்நாடகாவில் பட்டப்பகலில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

View More ATM-ல் பணம் நிரப்ப சென்ற ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு… சினிமா பாணியில் நடந்த கொள்ளை!

சிவகங்கை | பட்டப்பகலில் பெப்பர் ஸ்பிரே அடித்து ரூ.30 லட்சம் வழிப்பறி – இருவர் கைது!

காரைக்குடியை சேர்ந்த இளைஞரிடம் வழிப்பறி செய்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஜாகிர் உசேன் தெருவில் டிசம்பர் 22-ம் தேதி பகலில் அரவிந்தன் என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில்…

View More சிவகங்கை | பட்டப்பகலில் பெப்பர் ஸ்பிரே அடித்து ரூ.30 லட்சம் வழிப்பறி – இருவர் கைது!

ரூ.60 வழிப்பறி… 27 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளியை கைது செய்த சிறப்பு தனிப்படை போலீசார்!

மதுரையில் 27 ஆண்டுகளுக்கு முன்பு 60 ரூபாய் வழிப்பறி செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை அண்ணாநகர் ஜக்காதோப்பு பகுதியை சேர்ந்தவர் 55 வயதான பன்னீர்செல்வம். இவர் கடந்த 1997 ஆம் ஆண்டில், 60…

View More ரூ.60 வழிப்பறி… 27 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளியை கைது செய்த சிறப்பு தனிப்படை போலீசார்!

#Tasmac ஊழியர்களை தாக்கி ரூ.1.85 லட்சம் கொள்ளை! எங்கே தெரியுமா?

மேலூர் அருகே டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி ரூ.1.85 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் தனியாமங்கலம் அருகே, பெருமாள்பட்டியில் 5445 என்ற எண் கொண்ட அரசு மதுபான கடை செயல்பட்டு…

View More #Tasmac ஊழியர்களை தாக்கி ரூ.1.85 லட்சம் கொள்ளை! எங்கே தெரியுமா?
Kozhikode,incident , robbery , money , ATM ,kerala

ஏடிஎம்-ல் நிரப்ப எடுத்துச்செல்லப்பட்ட ரூ.25 லட்சம் | மிளகாய் பொடி வீசி கொள்ளை – #Kozhikode -ல் அதிர்ச்சி!

கேரளாவில் ஏடிஎம்-க்கு பணம் கொண்டு சென்றவர் மீது மிளகாய் பொடி வீசி ரூ.25 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக ஏடிஎம்களில் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், கேரள மாநிலம்,கோழிக்கோட்டில்…

View More ஏடிஎம்-ல் நிரப்ப எடுத்துச்செல்லப்பட்ட ரூ.25 லட்சம் | மிளகாய் பொடி வீசி கொள்ளை – #Kozhikode -ல் அதிர்ச்சி!
Sri Lankan pirates atrocity - threatening Nagai fishermen at knife point and extorting goods worth several lakhs!

இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் | கத்தி முனையில் நாகை மீனவர்களை மிரட்டி பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் அபகரிப்பு!

நாகை மீனவ கிராமத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற 18 மீனவர்களை நடுகடலில் கத்தி முனையில் மிரட்டி மீன் வலை, ஜிபிஎஸ், வாக்கி டாக்கி, மீன் உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள்…

View More இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் | கத்தி முனையில் நாகை மீனவர்களை மிரட்டி பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் அபகரிப்பு!

#ErodeRobbery | சென்னிமலையில் வீட்டிற்குள் முகமூடி கொள்ளையர்கள் புகுந்த சம்பவத்தில் திடீர் திருப்பம்…

சென்னிமலையில் வீட்டிற்குள் முகமூடி கொள்ளையர்கள் புகுந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சென்னிமலை அர்த்தநாரிபாளையம் பகுதியை சேர்ந்தவர்கோகுலகிருஷ்ணன், இவர் தனியார் வங்கியின் காசாளராக பணிபுரிந்துவருகிறார். இதனையடுத்து கோகுலகிருஷ்ணனுக்கு வரும் அக்டோபர் மாதம்…

View More #ErodeRobbery | சென்னிமலையில் வீட்டிற்குள் முகமூடி கொள்ளையர்கள் புகுந்த சம்பவத்தில் திடீர் திருப்பம்…

மூதாட்டி கழுத்தறுத்து கொலை – 65 பவுன் தங்க நகைகளுடன் கொள்ளையர்கள் தப்பி ஓட்டம்!

திருமங்கலம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கழுத்தறுத்து கொலை செய்து 65 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  திருமங்கலம் அருகே வாகைக்குளம் மாயன் நகர் பகுதியைச் சேர்ந்த தங்கராசு என்பவரது…

View More மூதாட்டி கழுத்தறுத்து கொலை – 65 பவுன் தங்க நகைகளுடன் கொள்ளையர்கள் தப்பி ஓட்டம்!

ரூ.12 லட்சம் வழிப்பறி…132 கிமீ சிசிடிவி காட்சிகளை பார்த்து கொள்ளையர்களை தட்டித் தூக்கிய போலீசார்!

சேலம் தனியார் நிதி நிறுவன ஊழியர்களிடம் கத்திமுனையில் ரூ.12 லட்சத்தை பறித்து சென்ற 4 கொள்ளையர்களை 132 கிமீ தூரம் வரையிலான சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து அதிரடியாக கைது செய்துள்ளனர் அம்மாப்பேட்டை காவல்துறையினர்.  சேலம்…

View More ரூ.12 லட்சம் வழிப்பறி…132 கிமீ சிசிடிவி காட்சிகளை பார்த்து கொள்ளையர்களை தட்டித் தூக்கிய போலீசார்!

திருடச் சென்ற வீட்டில் ஏசியைப் போட்டு தூங்கிய திருடன்: காலையில் கண் விழித்த போது போலீஸ் எதிரில் நின்றதால் அதிர்ச்சி…

உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் திருடச் சென்ற வீட்டில் திருடன் தூங்கிய வித்தியாசமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.  இதுவரை பல திருட்டு சம்பவங்களைப் படித்திருப்பீர்கள், கேள்விப்பட்டிருப்பீர்கள், ஆனால் இந்த வழக்கு கொஞ்சம் வித்தியாசமானது.  உத்தரபிரதேசத்தின்…

View More திருடச் சென்ற வீட்டில் ஏசியைப் போட்டு தூங்கிய திருடன்: காலையில் கண் விழித்த போது போலீஸ் எதிரில் நின்றதால் அதிர்ச்சி…