விபத்தில் சிக்கி காட்டில் தொலைந்த 4 குழந்தைகள்: 40 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு!

கொலம்பியாவில் நிகழ்ந்த விமான விபத்தில் சிக்கி, தொலைந்துபோன 4 பழங்குடியின குழந்தைகள் 40 நாட்களுக்குப் பின் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர். தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் கடந்த மாதம் 4 சிறுவர்கள் உட்பட 6 பயணிகள்…

View More விபத்தில் சிக்கி காட்டில் தொலைந்த 4 குழந்தைகள்: 40 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு!

கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

சென்னையை அடுத்த அத்திப்பட்டு தனியார் பள்ளியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி பேரூராட்சி ஊழியர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு…

View More கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

சூடானில் இருந்து மீட்பு… தாயகம் திரும்பிய 360 இந்தியர்கள்!

சூடானில் இருந்து மீட்கப்பட்ட 360 இந்தியர்கள் தனி விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டில் அதிகாரங்களை யார் கையில் வைத்திருப்பது என்ற நோக்கில் ராணுவம் மற்றும் துணை ராணுவ…

View More சூடானில் இருந்து மீட்பு… தாயகம் திரும்பிய 360 இந்தியர்கள்!

ஓசூர் அருகே 5 ஒட்டகங்கள் மீட்பு – காவல்துறை நடவடிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கேட்பாரின்றிக் கட்டப்பட்டு இருந்த 5 ஒட்டகங்களை காவல்துறையினர் மீட்டு வருவாய்த் துறையினரிடம் ஒப்படைத்தனர். ரமலான் நோன்பு பண்டிகைக்காக ஒட்டகங்களை இறைச்சிக்காக பலியிட…

View More ஓசூர் அருகே 5 ஒட்டகங்கள் மீட்பு – காவல்துறை நடவடிக்கை

காட்டுப்பகுதியிலிருந்து வந்த அரியவகை ராட்சத கழுகு; பத்திரமாக மீட்ட வனத்துறையினர்

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே ராட்சத கழுகை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.  தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சங்கரன்குடியிருப்பு காட்டுப்பகுதியில் இன்று காலை ராட்சச கழுகு ஒன்று நின்றுள்ளது. அந்த வழியாக சென்றவர்கள்…

View More காட்டுப்பகுதியிலிருந்து வந்த அரியவகை ராட்சத கழுகு; பத்திரமாக மீட்ட வனத்துறையினர்

3 மணி நேர போராட்டத்திற்கு பின் வட மாநில இளைஞரை மீட்ட காவல்துறை

3 மணி நேர போராட்டத்திற்கு பின் பயணிகள் நடைபாதை பகுதியில் உள்ள கம்பியில் மூன்று மணி நேரமாக  அமர்ந்தவாறு இருந்த வட மாநில இளைஞரை பத்திரமாக மீட்டட்னர். சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையத்தில்  வட…

View More 3 மணி நேர போராட்டத்திற்கு பின் வட மாநில இளைஞரை மீட்ட காவல்துறை

காத்தாடி நூலில் சிக்கித் தவித்த “காகம் மீண்ட கதை”

இன்னைக்கு எனக்கு கெட்ட நாள் தான். இன்னைக்கு காலையிலேயே நான் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியதையும், அதில் இருந்து மீண்ட கதையையும் சொல்றேன். நேரமிருந்தா இத படிச்சி பாருங்க…          வீடியோவாக…

View More காத்தாடி நூலில் சிக்கித் தவித்த “காகம் மீண்ட கதை”

மேட்டூர் வெள்ளத்தில் செல்பி எடுத்து சிக்கிய இளைஞர்கள்!

மேட்டூர் அணை உபரி நீர் வெள்ளத்தில் செல்பி எடுக்க சென்று வெள்ளத்தில் சிக்கிய 3 இளைஞர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.  மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டிய நிலையில் அணையில் இருந்து…

View More மேட்டூர் வெள்ளத்தில் செல்பி எடுத்து சிக்கிய இளைஞர்கள்!