கார்குடி வனப்பகுதி அருகே கால்வாயில் விழுந்த குட்டி யானை – பத்திரமாக மீட்ட வனத்துறையினர்!

முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கார்குடி வனப்பகுதியில் கால்வாயில் விழுந்து கிடந்த குட்டி யானையை மீட்டு தாய் யானையுடன் வனத்துறையினர் பத்திரமாக சேர்த்தனர். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வனத்துறையினர்…

View More கார்குடி வனப்பகுதி அருகே கால்வாயில் விழுந்த குட்டி யானை – பத்திரமாக மீட்ட வனத்துறையினர்!

பள்ளி அருகே புலி நடமாட்டம்! – ஆசிரியர்கள், மாணவா்கள் அச்சம்!!

உதகை அருகே பள்ளி அருகே புலி நடமாட்டத்தினால் ஆசிரியர்கள் மற்றும் மாணவா்கள் அச்சமடைந்த நிலையில், வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். உதகை அருகே உள்ள இந்து நகர் பகுதி அடர்ந்த வனப் பகுதியை…

View More பள்ளி அருகே புலி நடமாட்டம்! – ஆசிரியர்கள், மாணவா்கள் அச்சம்!!