சோமாலியா கடல் பகுதியில் கப்பல்களை கடத்த முயன்ற கடற்கொள்ளையர்களிடம் இருந்து 17 ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. சோமாலியா கடல் பகுதியில் செல்லும் சரக்கு கப்பல் மற்றும் மீன்பிடி கப்பல்களை அந்த…
View More சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து 17 பேரை மீட்ட இந்திய கடற்படை!Somalia
சோமாலிய கொள்ளையர்களிடமிருந்து பாகிஸ்தானியர்கள் 8 பேர் உட்பட 11 பேரை மீட்ட இந்திய கடற்படை!
சோமாலியாவின் கிழக்கு கரையோரப் பகுதியில் எஃப்.வி. ஒமாரி என்ற படகில் இருந்து 11 ஈரானிய மற்றும் 8 பாகிஸ்தானியர்களையும் கடல் கொள்ளையர்ளிடமிருந்து இந்திய கடற்படை மீட்டுள்ளது. கடந்த 29-ம் தேதி சோமாலியாவின் கிழக்குக் கடற்கரையோரப்…
View More சோமாலிய கொள்ளையர்களிடமிருந்து பாகிஸ்தானியர்கள் 8 பேர் உட்பட 11 பேரை மீட்ட இந்திய கடற்படை!மீன்பிடி கப்பலை சிறைபிடித்த கடற்கொள்ளையர்கள் – அதிரடியாக மீட்ட இந்திய கடற்படை.!
மீன்பிடி கப்பலை சிறைபிடித்த சோமாலியா கடற்கொள்ளையர்கள் சிறைபிடித்த நிலையில் இந்திய கடற்படை அதிரடியாக மீட்டுள்ளது. கடந்த 29ம் தேதி சோமாலியாவின் கிழக்குக் கடற்கரையோரப் பகுதியில் இருந்து அல் நயீமி என்ற மீன்பிடிக் கப்பலைக் கடத்த…
View More மீன்பிடி கப்பலை சிறைபிடித்த கடற்கொள்ளையர்கள் – அதிரடியாக மீட்ட இந்திய கடற்படை.!கடத்தப்பட்ட கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்களின் முதல் வீடியோ வெளியீடு!
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டு பத்திரமாக மீட்கப்பட்ட இந்தியர்கள் தங்களை மீட்ட இந்திய கடற்படையினருக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் கடற்பகுதியில் லைபீரியா நாட்டைச் சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்று…
View More கடத்தப்பட்ட கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்களின் முதல் வீடியோ வெளியீடு!சோமாலியா குண்டுவெடிப்பு: 100 பேர் பலி; 300க்கும் மேற்பட்டோர் படுகாயம்
சோமாலியா குண்டுவெடிப்பில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிபர் ஹசன் ஷேக் முகமது தெரிவித்துள்ளார். கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் செயல்பட்டு வரும் அல்ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு அரசை கவிழ்க்க முயற்சித்து…
View More சோமாலியா குண்டுவெடிப்பு: 100 பேர் பலி; 300க்கும் மேற்பட்டோர் படுகாயம்