குடும்ப அட்டையில் பெயர் நீக்கல், சேர்த்தலுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டாலும், களச் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல் ஆகியவற்றுக்கு அதற்கான சான்றிதழ்கள் சமர்ப்பிப்பது அவசியமாக…
View More புதிய நடைமுறையால் அவதிக்குள்ளாகும் #RationCard விண்ணப்பதாரர்கள்!ration card
‘பெற்றோர் மற்றும் கணவர் இன்றி தனித்து வாழும் பெண்களுக்கு ரேசன் அட்டை வழங்கும் திட்டம்!’ 2021-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தற்போது பேசுபொருளானது ஏன்?
பெற்றோர் மற்றும் கணவர் இன்றி தனித்து வாழும் பெண்களுக்கு ரேசன் அட்டை வழங்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்தால் பயனடைந்த பெண் ஒருவரின் கருத்து, அந்த திட்டம் குறித்த விழிப்புணர்வை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. நேற்று முந்தினம்…
View More ‘பெற்றோர் மற்றும் கணவர் இன்றி தனித்து வாழும் பெண்களுக்கு ரேசன் அட்டை வழங்கும் திட்டம்!’ 2021-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தற்போது பேசுபொருளானது ஏன்?மிக்ஜாம் புயல், வெள்ளம் ரூ.6000 நிவாரணம் – டோக்கன் வழங்கும் பணி தீவிரம்!
ரூ.6000 நிவாரணம் வழங்குவதற்கான டோக்கன் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ‘மிக்ஜாம்’ புயலினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் வசிக்கும் 37 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, …
View More மிக்ஜாம் புயல், வெள்ளம் ரூ.6000 நிவாரணம் – டோக்கன் வழங்கும் பணி தீவிரம்!நகல் மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பிப்பது எப்படி?
குடும்ப அட்டை நகல் பெற ஆன்லைனில் விண்ணப்பித்து ரூ.20 மட்டும் கட்டணம் செலுத்தி புதிய நகல் மின்னணு குடும்ப அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். புதிய குடும்ப அட்டை, அட்டையில் பெயர் திருத்தம்-நீக்கம், முகவரி மாற்றம் செய்தவர்கள்…
View More நகல் மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பிப்பது எப்படி?ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் – சேர்த்தலை நீங்களே செய்யலாம்!
தமிழ்நாடு அரசு வழங்கும் குடும்ப அட்டையில், பெயர் சேர்த்தல் அல்லது நீக்குதலுக்கு முன்பெல்லாம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டும். ஆனால், தற்போது இணையத்தின் வழியாக அதனை விரைவாகச் செய்துகொள்ள முடியும். அருகில் உள்ள…
View More ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் – சேர்த்தலை நீங்களே செய்யலாம்!குட் நியூஸ்… இனி குடும்ப அட்டையை தபால் மூலம் பெறலாம்!
புதிய மின்னணு குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கும்போது, விருப்பத்தின்பேரில் ரூ. 25 கட்டணம் செலுத்தி தபால் மூலமாகப் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அஞ்சல் வழியாக புதிய மின்னணு குடும்ப அட்டைகள் பயனாளிகளின் இருப்பிடத்திற்கே அனுப்பும்…
View More குட் நியூஸ்… இனி குடும்ப அட்டையை தபால் மூலம் பெறலாம்!ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்: ரூ. 8 ஆயிரம் கோடி கடன் பெற மத்திய அரசு ஒப்புதல்
தமிழ்நாட்டில், ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு, 8 ஆயிரத்து 843 கோடி ரூபாய் அளவுக்கு வெளிசந்தைகள் மூலம் கூடுதல் கடன் பெறுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில், ஒரே…
View More ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்: ரூ. 8 ஆயிரம் கோடி கடன் பெற மத்திய அரசு ஒப்புதல்புதுச்சேரியில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.3 ஆயிரம் அறிவிப்பு!
புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.3-ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி முதலமைச்சராக கடந்த 7-ம் தேதி ரங்கசாமி பதவியேற்றார். அதன் பிறகு அவருக்கு…
View More புதுச்சேரியில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.3 ஆயிரம் அறிவிப்பு!மூன்றாம் பாலினத்தவர்களுக்கு குடும்ப அட்டை வழங்கும் முகாம்!
மூன்றாம் பாலினத்தவர்களுக்கு குடும்ப அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வட்ட வழங்கல் பிரிவில் மூன்றாம் பாலினத்தவர்கள் புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம்…
View More மூன்றாம் பாலினத்தவர்களுக்கு குடும்ப அட்டை வழங்கும் முகாம்!