அனுமதி இல்லாமல் இயங்கிய 3 சாயப்பட்டரைகள் இடித்து அகற்றம்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சுற்றுவட்டாரப்பகுதியில் அனுமதியில்லாமல் சாயப்பட்டரைகள் இயங்கி வருவதாக மாவட்ட ஆட்சியருக்குப் புகார் வந்தது. இதனையடுத்து சாயப்பட்டரைகள் இடித்து அகற்றப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தின் சுற்றுவட்டாரப்பகுதிகளில் அனுமதியில்லாமல் சாயப்பட்டரைகள் இயங்கி வருவதாக மாவட்ட ஆட்சியருக்குத்…

View More அனுமதி இல்லாமல் இயங்கிய 3 சாயப்பட்டரைகள் இடித்து அகற்றம்.