நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சுற்றுவட்டாரப்பகுதியில் அனுமதியில்லாமல் சாயப்பட்டரைகள் இயங்கி வருவதாக மாவட்ட ஆட்சியருக்குப் புகார் வந்தது. இதனையடுத்து சாயப்பட்டரைகள் இடித்து அகற்றப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தின் சுற்றுவட்டாரப்பகுதிகளில் அனுமதியில்லாமல் சாயப்பட்டரைகள் இயங்கி வருவதாக மாவட்ட ஆட்சியருக்குத்…
View More அனுமதி இல்லாமல் இயங்கிய 3 சாயப்பட்டரைகள் இடித்து அகற்றம்.