நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலக இரவு காவலாளி மர்மான முறையில் மரணம்

ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் இரவு காவலாளி பரமசிவம் என்பவர் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர்…

View More நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலக இரவு காவலாளி மர்மான முறையில் மரணம்