”குவாட்டர்” வாங்கினால் இட்லி, கறி குழம்பு இலவசம்..! மதுபான கடையில் அத்துமீறல்

அரசின் உத்தரவை மீறி சட்ட விரோதமாக மதுபான விற்பனை செய்வது மட்டுமில்லாமல், வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ஒரு குவாட்டர் வாங்கினால், இட்லி, கறி குழம்பு இலவசம் என்ற அறிவிப்பால் விற்பனை கல்லா கட்டியது. நாமக்கல் மாவட்டம்…

View More ”குவாட்டர்” வாங்கினால் இட்லி, கறி குழம்பு இலவசம்..! மதுபான கடையில் அத்துமீறல்

அருட்தந்தையர்கள், மாணவர்கள் இணைந்து கொண்டாடிய சமத்துவ பொங்கல்

ராசிபுரம் அடுத்த மெட்டாலாவில் செயல்பட்டு வரும் லொயோலா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆட்டம் பாட்டம் என பாரம்பரிய உடைகள் அணிந்து சமத்துவ பொங்கல் விழா, மாணவ மாணவிகள் சார்பில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கலாச்சாரத்தின்…

View More அருட்தந்தையர்கள், மாணவர்கள் இணைந்து கொண்டாடிய சமத்துவ பொங்கல்

கொரோனாவால் கணவனை இழந்த மனைவி அரசு உதவ கோரிக்கை

ராசிபுரம் அருகே கொரோனாவால் கணவரை இழந்த பெண் தனது குழந்தைகளை காப்பாற்ற அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த மலையாம்பட்டியைச் சேர்ந்தவர்கள் சரவணன் – கோமதி தம்பதியினர்.…

View More கொரோனாவால் கணவனை இழந்த மனைவி அரசு உதவ கோரிக்கை

மனைவியை கல்லால் தாக்கி கொலை செய்த கணவர் கைது!

நாமக்கல் அருகே தூங்கிக்கொண்டிருந்த மனைவியை கல்லால் தாக்கி கொலை செய்ததாக கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த இந்திரா காலனி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவர்…

View More மனைவியை கல்லால் தாக்கி கொலை செய்த கணவர் கைது!