நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் – அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடக்கம்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில் மத்திய அரசின் அழைப்பின்பேரில் இன்று (ஜூலை 21) அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது. மக்களவைத் தேர்தல் முடிந்த பின்னர் முதன் முறையாக கடந்த ஜூன்…

View More நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் – அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடக்கம்!

ஜூலை 22-ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்; அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குவதால் வரும் 21ம் தேதி அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மக்களவை தேர்தல் முடிந்த பின்னர் முதன் முறையாக கடந்த ஜூன் 24ம் தேதி…

View More ஜூலை 22-ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்; அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு!

மாநிலங்களவையில் பெரும்பான்மையை இழந்தது பாஜக கூட்டணி! மசோதாக்களை நிறைவேற்றுவதில் சிக்கல்!

மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்கள் 4 பேரின் பதவிக்காலம் நிறைவுற்றதால் மசோதாக்களை நிறைவேற்ற தேசிய ஜனநாயக கூட்டணி அல்லாத கட்சிகளின் ஆதரவை கோரும் நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது.  2024 மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி…

View More மாநிலங்களவையில் பெரும்பான்மையை இழந்தது பாஜக கூட்டணி! மசோதாக்களை நிறைவேற்றுவதில் சிக்கல்!

“ஜூலை 22 முதல் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்” – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவிப்பு!

மக்களவையில் வரும் ஜூலை 23-ம் தேதி மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட் தேர்தலுக்கு முன்பு பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை…

View More “ஜூலை 22 முதல் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்” – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவிப்பு!

“நீட் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை” – பிரதமர் மோடி உறுதி!

“நீட் வினாத்தாள் கசிவு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  18-வது மக்களவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 24-ம் தேதி கூடிய நிலையில்,  கடந்த 27-ம்…

View More “நீட் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை” – பிரதமர் மோடி உறுதி!

பிரதமர் மோடி உரைக்கு எதிர்ப்பு – மாநிலங்களவையிலும் அமளி, வெளிநடப்பு!

மாநிலங்களவையிலும் பிரதமர் நரேந்திர மோடியின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள், அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…

View More பிரதமர் மோடி உரைக்கு எதிர்ப்பு – மாநிலங்களவையிலும் அமளி, வெளிநடப்பு!

ஓராண்டு இடைநீக்கத்துக்கு பிறகு மாநிலங்களவையில் பங்கேற்க சஞ்சய் சிங்!

கடந்தாண்டு மழைக்காலக் கூட்டத்தொடரின் போது மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட சஞ்சய் சிங்கை இடைநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்து அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் உத்தரவிட்டுள்ளார். கடந்தாண்டு மழைக்காலக் கூட்டத்தொடரின் போது அமளியில் ஈடுபட்ட காரணத்துக்காக…

View More ஓராண்டு இடைநீக்கத்துக்கு பிறகு மாநிலங்களவையில் பங்கேற்க சஞ்சய் சிங்!

“பாஜகவுக்கு இனி எப்போதும் ஆதரவு இல்லை.. வலுவான எதிர்க்கட்சியாக பிஜேடி செயல்படும்!” – நவீன் பட்நாயக் அதிரடி!

“பாஜகவுக்கு இனி எப்போதும் ஆதரவு இல்லை எனவும், வலிமையான எதிர்க்கட்சியாக நாடாளுமன்றத்தில் இயங்குவோம்” எனவும் பிஜு ஜனதா தள தலைவர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.  பிஜு ஜனதா தள தலைவர் நவீன் பட்நாயக் தனது…

View More “பாஜகவுக்கு இனி எப்போதும் ஆதரவு இல்லை.. வலுவான எதிர்க்கட்சியாக பிஜேடி செயல்படும்!” – நவீன் பட்நாயக் அதிரடி!

ஜெபி நட்டா மாநிலங்களவை முன்னவராக நியமனம்!

மாநிலங்களவை முன்னவராக ஜே.பி.நட்டா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (ஜூன் 24) தொடங்கியது. முதல் நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி உள்பட, உறுப்பினர்கள் பலர் எம்பியாக பதவியேற்றனர்.…

View More ஜெபி நட்டா மாநிலங்களவை முன்னவராக நியமனம்!

நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.அப்துல்லாவை தடுத்து நிறுத்திய CISF காவலர் – நடவடிக்கை கோரி கடிதம்!

நாடாளுமன்ற வளாகத்திற்கு சென்ற போது சிஐஎஸ்எஃப் பாதுகாவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டதால்,  நடவடிக்கை கோரி மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு திமுக மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா கடிதம் எழுதியுள்ளார். திமுக மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா, நாடாளுமன்ற…

View More நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.அப்துல்லாவை தடுத்து நிறுத்திய CISF காவலர் – நடவடிக்கை கோரி கடிதம்!