“தமிழ்நாட்டில் விதிகளை மீறிய 20 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்” – மாநிலங்களவையில் வில்சன் எம்பி வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் விதிகளை மீறி 20 சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சிஏஜி பரிந்துரையை மீறி சுங்கச்சாவடிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் பி.வில்சன் குற்றம் சாட்டியுள்ளார்.  மாநிலங்களவையில் நேற்று கவனஈர்ப்பு விவாதத்தில் திமுக…

View More “தமிழ்நாட்டில் விதிகளை மீறிய 20 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்” – மாநிலங்களவையில் வில்சன் எம்பி வலியுறுத்தல்!

பட்ஜெட் 2024: குடியரசுத் தலைவருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு!

பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பாக குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்…

View More பட்ஜெட் 2024: குடியரசுத் தலைவருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு!

“மக்களின் உயிரோடு விளையாடும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மீது நடவடிக்கை வேண்டும்” – திமுக எம்.பி. கனிமொழி சோமு வலியுறுத்தல்!

“விதிகளுக்குப் புறம்பாக புதிய மருந்து சோதனைகளைச் செய்தும், முழுமையான சோதனைகளைச் செய்யாமலும் மருந்துகளை தயாரித்து விற்பனை செய்து மக்களின் உயிரோடு விளையாடும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”…

View More “மக்களின் உயிரோடு விளையாடும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மீது நடவடிக்கை வேண்டும்” – திமுக எம்.பி. கனிமொழி சோமு வலியுறுத்தல்!

தொடர்ந்து 7-வது முறையாக பட்ஜெட் தாக்கல்…நிர்மலா சீதாராமன் வரலாற்று சாதனை!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 7-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து வரலாற்று சாதனை படைக்கவுள்ளார். மக்களவை தேர்தல் முடிந்த பின்னர் முதன் முறையாக கடந்த ஜூன் 24-ம் தேதி தொடங்கி ஜூலை…

View More தொடர்ந்து 7-வது முறையாக பட்ஜெட் தாக்கல்…நிர்மலா சீதாராமன் வரலாற்று சாதனை!

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டம் – எம்பிக்கள் சரமாரி கேள்வி!

மத்திய அரசின் அழைப்பின்பேரில் இன்று (ஜூலை 21) நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற எம்பிக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். மக்களவைத் தேர்தல் முடிந்த பின்னர் முதன் முறையாக கடந்த ஜூன் 24-ம் தேதி…

View More நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டம் – எம்பிக்கள் சரமாரி கேள்வி!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் – அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடக்கம்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில் மத்திய அரசின் அழைப்பின்பேரில் இன்று (ஜூலை 21) அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது. மக்களவைத் தேர்தல் முடிந்த பின்னர் முதன் முறையாக கடந்த ஜூன்…

View More நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் – அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடக்கம்!

ஜூலை 22-ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்; அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குவதால் வரும் 21ம் தேதி அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மக்களவை தேர்தல் முடிந்த பின்னர் முதன் முறையாக கடந்த ஜூன் 24ம் தேதி…

View More ஜூலை 22-ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்; அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு!

மாநிலங்களவையில் பெரும்பான்மையை இழந்தது பாஜக கூட்டணி! மசோதாக்களை நிறைவேற்றுவதில் சிக்கல்!

மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்கள் 4 பேரின் பதவிக்காலம் நிறைவுற்றதால் மசோதாக்களை நிறைவேற்ற தேசிய ஜனநாயக கூட்டணி அல்லாத கட்சிகளின் ஆதரவை கோரும் நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது.  2024 மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி…

View More மாநிலங்களவையில் பெரும்பான்மையை இழந்தது பாஜக கூட்டணி! மசோதாக்களை நிறைவேற்றுவதில் சிக்கல்!

“ஜூலை 22 முதல் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்” – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவிப்பு!

மக்களவையில் வரும் ஜூலை 23-ம் தேதி மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட் தேர்தலுக்கு முன்பு பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை…

View More “ஜூலை 22 முதல் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்” – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவிப்பு!

“நீட் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை” – பிரதமர் மோடி உறுதி!

“நீட் வினாத்தாள் கசிவு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  18-வது மக்களவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 24-ம் தேதி கூடிய நிலையில்,  கடந்த 27-ம்…

View More “நீட் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை” – பிரதமர் மோடி உறுதி!