மாநிலங்களவையில் தலைவர் ஜெகதீப் தன்கர் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் எம்பி ஜெயாபச்சன் ஆகியோருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஜெயா பச்சனுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். சில நாட்களுக்கு முன்பு…
View More ஜெகதீப் தன்கர் Vs ஜெயாபச்சன் வாக்குவாதம் – மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!Rajya sabha
மாநிலங்களவையில் 12 இடங்களுக்கு தேர்தல் அறிவிப்பு!
மாநிலங்களவையில் காலியாக உள்ள 12 இடங்களுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, மாநிலங்களவையில் காலியாக உள்ள 12 இடங்களுக்கு வருகிற செப். 3-ம் தேதி தேர்தல் நடைபெறும்…
View More மாநிலங்களவையில் 12 இடங்களுக்கு தேர்தல் அறிவிப்பு!“தமிழ்நாட்டில் யானைகள் தாக்கி 61 பேர் உயிரிழப்பு” – மாநிலங்களவையில் மத்திய இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தகவல்!
தமிழ்நாட்டில் யானைகள் தாக்கி 61 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய வனத்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் உறுப்பினர் ஜோஸ்.கே.மணி விலங்குகள் தாக்கி மனிதர்கள் உயிரிழப்பது குறித்து எழுத்துபூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய வனத்துறை…
View More “தமிழ்நாட்டில் யானைகள் தாக்கி 61 பேர் உயிரிழப்பு” – மாநிலங்களவையில் மத்திய இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தகவல்!“சென்னை இஎஸ்ஐ மருத்துவமனையில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்!” – மாநிலங்களவையில் கனிமொழி சோமு வலியுறுத்தல்!
சென்னையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் எம்.பி கனிமொழி சோமு வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களவையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்பு விவாதத்தில் திமுக எம்பி கனிமொழி சோமு பேசியதாவது:…
View More “சென்னை இஎஸ்ஐ மருத்துவமனையில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்!” – மாநிலங்களவையில் கனிமொழி சோமு வலியுறுத்தல்!“மக்களவைத் தேர்தல் முடிவுகளிலிருந்து மத்திய அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை” – சோனியா காந்தி!
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகளிலிருந்து, பிரதமர் மோடி தலைமையிலான அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார். ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மற்றும் ஜம்மு – காஷ்மீர்…
View More “மக்களவைத் தேர்தல் முடிவுகளிலிருந்து மத்திய அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை” – சோனியா காந்தி!“தமிழ்நாட்டில் விதிகளை மீறிய 20 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்” – மாநிலங்களவையில் வில்சன் எம்பி வலியுறுத்தல்!
தமிழ்நாட்டில் விதிகளை மீறி 20 சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சிஏஜி பரிந்துரையை மீறி சுங்கச்சாவடிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் பி.வில்சன் குற்றம் சாட்டியுள்ளார். மாநிலங்களவையில் நேற்று கவனஈர்ப்பு விவாதத்தில் திமுக…
View More “தமிழ்நாட்டில் விதிகளை மீறிய 20 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்” – மாநிலங்களவையில் வில்சன் எம்பி வலியுறுத்தல்!பட்ஜெட் 2024: குடியரசுத் தலைவருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு!
பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பாக குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்…
View More பட்ஜெட் 2024: குடியரசுத் தலைவருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு!“மக்களின் உயிரோடு விளையாடும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மீது நடவடிக்கை வேண்டும்” – திமுக எம்.பி. கனிமொழி சோமு வலியுறுத்தல்!
“விதிகளுக்குப் புறம்பாக புதிய மருந்து சோதனைகளைச் செய்தும், முழுமையான சோதனைகளைச் செய்யாமலும் மருந்துகளை தயாரித்து விற்பனை செய்து மக்களின் உயிரோடு விளையாடும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”…
View More “மக்களின் உயிரோடு விளையாடும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மீது நடவடிக்கை வேண்டும்” – திமுக எம்.பி. கனிமொழி சோமு வலியுறுத்தல்!தொடர்ந்து 7-வது முறையாக பட்ஜெட் தாக்கல்…நிர்மலா சீதாராமன் வரலாற்று சாதனை!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 7-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து வரலாற்று சாதனை படைக்கவுள்ளார். மக்களவை தேர்தல் முடிந்த பின்னர் முதன் முறையாக கடந்த ஜூன் 24-ம் தேதி தொடங்கி ஜூலை…
View More தொடர்ந்து 7-வது முறையாக பட்ஜெட் தாக்கல்…நிர்மலா சீதாராமன் வரலாற்று சாதனை!நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டம் – எம்பிக்கள் சரமாரி கேள்வி!
மத்திய அரசின் அழைப்பின்பேரில் இன்று (ஜூலை 21) நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற எம்பிக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். மக்களவைத் தேர்தல் முடிந்த பின்னர் முதன் முறையாக கடந்த ஜூன் 24-ம் தேதி…
View More நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டம் – எம்பிக்கள் சரமாரி கேள்வி!