துப்பாக்கி குண்டு பாய்ந்த விவகாரம்: சிறுவன் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் தலையில் குண்டு பாய்ந்த நிலையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே அம்மாசத்திரம் பகுதியில் மத்திய...