30 ஆண்டுகளுக்கு மேலான அற்புதத்தாயின் போராட்டம் வெற்றி பெற்று உச்சநீதிமன்ற தீர்ப்புடன் விடுதலையாகியிருக்கிறார் பேரறிவாளன். பல இயக்கங்கள் கட்சிகளின் போராட்டங்கள், சட்டப்பேரவை தீர்மானங்கள், மாநில அமைச்சரவை தீர்மானங்கள், மாநில ஆளுநருக்கான அழுத்தம் என அத்தனையும்…
View More அற்புதம்மாள் வாழ்க்கை படத்தை எடுக்கப்போகும் வெற்றிமாறன்!Arputhammal
“ஒரு தாயின் பாசப் போராட்டம்”; அற்புதம் நிகழ்த்திய அற்புதம்மாள்
நான் ஒரு அப்பாவி பையனின் தாய். 28 ஆண்டுகளுக்கு முன்பு என்னிடமிருந்து அவன் பறிக்கப்பட்டான். அப்போது அவனுக்கு 19 வயது. அன்றுமுதல் நான் அவன் பின்னால் ஓட ஆரம்பித்தேன்.. இன்னும் ஓடுகிறேன்… பேரறிவாளின் தாயார்…
View More “ஒரு தாயின் பாசப் போராட்டம்”; அற்புதம் நிகழ்த்திய அற்புதம்மாள்“ஒரு தாயின் 31 ஆண்டுகள் கண்ணீருக்கு கிடைத்த பரிசு மகனின் விடுதலை”
ஒரு மனிதன் 31 ஆண்டுகளாக சிறையில் தன் வாழ்நாளை கழித்து உள்ளான் என்பதை ஒரு நொடியில் நின்று யோசித்து பார்த்தால் அதன் பின்னால் உள்ள வலிகள் புரியும் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.…
View More “ஒரு தாயின் 31 ஆண்டுகள் கண்ணீருக்கு கிடைத்த பரிசு மகனின் விடுதலை”150 நாள் பரோல் நிறைவு; சிறையில் பேரறிவாளன்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சுமார் 30 ஆண்டுகளாக சிறை வாசம் அனுபவித்து வரும் பேரறிவாளனின் 150 நாள் பரோல் நிறைவு பெற்றதைத்தொடர்ந்து அவர் மீண்டும் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ்…
View More 150 நாள் பரோல் நிறைவு; சிறையில் பேரறிவாளன்’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்?’ கமல்ஹாசன் கேள்வி!
மகன் பேரறிவாளனை மீட்க உலகின் அத்தனைக் கதவுகளையும் அற்புதம் அம்மாள் தட்டி விட்டார் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட…
View More ’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்?’ கமல்ஹாசன் கேள்வி!பேரறிவாளனுக்கு பரோல்: முதல்வருக்கு அற்புதம்மாள் நன்றி!
பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதை அடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அற்புதம்மாள் நன்றி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக…
View More பேரறிவாளனுக்கு பரோல்: முதல்வருக்கு அற்புதம்மாள் நன்றி!பேரறிவாளனுக்கு 30 நாள் பரோல்: முதல்வர் உத்தரவு!
மருத்துவக் காரணங்களின் அடிப்படையில், பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக, புழல் சிறையில் இருக்கிறார் பேரறிவாளன்.…
View More பேரறிவாளனுக்கு 30 நாள் பரோல்: முதல்வர் உத்தரவு!7 பேர் விடுதலை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அழ்வார்ப்பேட்டையில் உள்ள தன்னுடைய இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி,முருகன், சாந்தன் உள்ளிட்ட…
View More 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!பேரறிவாளன் விவகாரம்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
பேரறிவாளன் விவகாரத்தில் பல்நோக்கு விசாரணை கண்காணிப்பு முகமை நடத்திய விசாரணை முடியும் வரை தான் முடிவெடுக்க இயலாது என்று தமிழக ஆளுநர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழங்கிய நகலை வழங்குமாறு அற்புதம்மாள் தொடர்ந்த வழக்கில் தமிழக…
View More பேரறிவாளன் விவகாரம்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்