ஆளுநர் மாளிகை முன்பு நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இன்று சந்தித்தார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவு…
View More பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் – ஆளுநருடன் சென்னை காவல் ஆணையர் சந்திப்பு!RajBhavan
“குண்டுகளை வீசியவர்கள் உள்ளே நுழைய முயன்றனர்” – ஆளுநர் மாளிகை விளக்கம்
பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியவர்கள் ராஜ்பவனுக்குள் நுழைய முயன்றதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவு வாயில் முன்பு இன்று பிற்பகல் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.…
View More “குண்டுகளை வீசியவர்கள் உள்ளே நுழைய முயன்றனர்” – ஆளுநர் மாளிகை விளக்கம்எந்த ஒரு வன்முறையையும் அரசு ஏற்றுக்கொள்ளாது..! – அமைச்சர் உதயநிதி பேட்டி
ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அங்கு…
View More எந்த ஒரு வன்முறையையும் அரசு ஏற்றுக்கொள்ளாது..! – அமைச்சர் உதயநிதி பேட்டிசரத்பாபு மறைவு – பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்!!
நடிகர் சரத்பாபுவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரபல நடிகர் சரத்பாபு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில்…
View More சரத்பாபு மறைவு – பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்!!சட்டமசோதாவை நிலுவையில் வைத்திருந்தால் நிராகரிப்பதாக தான் பொருள்- ஆளுநர் ஆர்.என்.ரவி
சட்டமசோதாவிற்கு ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் இருப்பதற்கு நாகரிகமாக ஒப்புதல் அளிக்கவில்லை என்று பொருள் என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கூறுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளியைல் ஆளுநர் ஆர்.என்.ரவி…
View More சட்டமசோதாவை நிலுவையில் வைத்திருந்தால் நிராகரிப்பதாக தான் பொருள்- ஆளுநர் ஆர்.என்.ரவிதமிழ்நாட்டின் அரசியல் விழுமியங்களை சிதைத்துக் கொண்டு இருக்கிறார் ஆர்.என்.ரவி – முரசொலி விமர்சனம்
தமிழ்நாட்டின் அரசியல் விழுமியங்களை ஆர்.என்.ரவி சிதைத்துக் கொண்டு இருப்பதாக திமுக நாளேடான முரசொலி விமர்சனம் செய்துள்ளது. இது தொடர்பாக முரசொலியில் இன்று வெளியான தலையங்கத்தில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் பிறந்த ஆர்.என்.ரவியை விட, இந்தியாவில் பிறக்காத…
View More தமிழ்நாட்டின் அரசியல் விழுமியங்களை சிதைத்துக் கொண்டு இருக்கிறார் ஆர்.என்.ரவி – முரசொலி விமர்சனம்பாடகி வாணி ஜெயராம் மறைவு – தலைவர்கள் இரங்கல்
பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ’ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி’ என்று அழைக்கப்படும் வாணி ஜெயராம், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட…
View More பாடகி வாணி ஜெயராம் மறைவு – தலைவர்கள் இரங்கல்தமிழ்நாட்டை ‘தமிழகம்’ என குறிப்பிட்டது ஏன்? – ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்
தமிழ்நாட்டை, தமிழகம் என்று குறிப்பிட்டதற்கான விளக்கத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்துள்ளார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே அண்மைக்காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை பாராட்டும் நிகழ்வில்…
View More தமிழ்நாட்டை ‘தமிழகம்’ என குறிப்பிட்டது ஏன்? – ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்”பொங்கல் விழாவால் ஆளுநர் மாளிகை மினி தமிழ்நாடு போல காட்சியளித்தது” – ஆளுநர் ஆர்.என்.ரவி
பொங்கல் பெருவிழாவால் தமிழ்நாடு ஆளுநர் மாளிகை மினி தமிழ்நாடு போல காட்சியளித்ததாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் பொங்கல் பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.…
View More ”பொங்கல் விழாவால் ஆளுநர் மாளிகை மினி தமிழ்நாடு போல காட்சியளித்தது” – ஆளுநர் ஆர்.என்.ரவிஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா – திமுக, கூட்டணிக் கட்சிகள் புறக்கணிப்பு
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்காத நிலையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் கலந்து கொண்டனர். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில்…
View More ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா – திமுக, கூட்டணிக் கட்சிகள் புறக்கணிப்பு