திருப்பூர் காதர்பேட்டை பனியன் சந்தையில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் மாநில செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் சாமிநாதன் ஆய்வு. வணிகர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். திருப்பூரில்…
View More திருப்பூர் பனியன் சந்தை தீ விபத்து நடந்த இடத்தில் அமைச்சர் சாமிநாதன் ஆய்வு; ரூ.1 கோடி மதிப்பிலான பொருள்கள் சேதம்!#Minister
”தமிழ்நாட்டில் பாசிச சக்திகள் அரசியல் ஜல்லிக்கட்டை தொடங்கியுள்ளனர்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
தமிழகத்தில் பாசிச சக்திகள் அரசியல் ஜல்லிக்கட்டை தொடங்கியுள்ளனர் என தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். ஜல்லிக்கட்டு போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த தடையில்லை என உச்ச நீதிமன்ற தீர்ப்பைப் பெற்று தந்த…
View More ”தமிழ்நாட்டில் பாசிச சக்திகள் அரசியல் ஜல்லிக்கட்டை தொடங்கியுள்ளனர்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுஅரசுப் பள்ளிக்காக நிதி திரட்டிய அமைச்சர் – மாணவர்களிடையே மிகுந்த வரவேற்பு!
சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள அரசு பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளிக்காக அமைச்சர் சா.மு.நாசர் 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியதோடு கவுன்சிலர், கட்சி நிர்வாகிகளிடம் சுமார் 4 லட்சம் ரூபாய் வரை நிதித் திரட்டியது…
View More அரசுப் பள்ளிக்காக நிதி திரட்டிய அமைச்சர் – மாணவர்களிடையே மிகுந்த வரவேற்பு!இரண்டாம் தவணை கொரோனா நிவாரண நிதி 30-ம் தேதி வரை வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி
குடும்ப அட்டை தாரர்களுக்கு, இரண்டாம் தவணை கொரோனா நிவாரண நிதி 2 ஆயிரம் ரூபாய் இம்மாதம் 30-ம் தேதி வரை வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம்…
View More இரண்டாம் தவணை கொரோனா நிவாரண நிதி 30-ம் தேதி வரை வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி