உணவு பாதுகாப்பு மற்றும் வணிக நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மைக்கு உச்ச நீதிமன்றம் முக்கியத்துவம் அளித்துள்ளது.
View More கன்வாரியாத்திரை பாதைகளில் உள்ள உணவகங்களுக்கு முக்கிய உத்தரவு!#Foodsafety
“திரவ நைட்ரஜனை நேரடியாக கலந்து ஸ்மோக்கிங் பிஸ்கட் உள்ளிட்ட உணவுகள் விற்பனை செய்தால் நடவடிக்கை பாயும்!” – உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை!
திரவ நைட்ரஜனை நேரடியாக கலந்து விற்பனைசெய்யும் உணவு வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் கர்நாடகாவில் நைட்ரஜன் ஐஸ் கலந்து உருவாக்கப்பட்ட ஸ்மோக்கிங் பிஸ்கட் சாப்பிட்ட…
View More “திரவ நைட்ரஜனை நேரடியாக கலந்து ஸ்மோக்கிங் பிஸ்கட் உள்ளிட்ட உணவுகள் விற்பனை செய்தால் நடவடிக்கை பாயும்!” – உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை!அமிலம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழங்கள்: பினாயில் ஊற்றி அழித்த உணவு பாதுகாப்பு துறையினர்..
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் அமிலம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழங்கள் உணவு பாதுகாப்பு துறையால் குப்பை கிடங்கில் கொட்டி பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. செங்கோட்டை அருகே உள்ள பிரானூர் பார்டர் பகுதியில்…
View More அமிலம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழங்கள்: பினாயில் ஊற்றி அழித்த உணவு பாதுகாப்பு துறையினர்..பொன்னமராவதியில் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட 1 டன் மாம்பழங்கள் பறிமுதல்!
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள பழக்கடைகளில் திடீர் ஆய்வினை மேற்கொண்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட சுமார் ஒரு டன் மாம்பழங்களை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் தற்போது வெயிலின் தாக்கம்…
View More பொன்னமராவதியில் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட 1 டன் மாம்பழங்கள் பறிமுதல்!