நியூஸ்7 தமிழ் செய்தியால் எதிரொலித்த மாம்பழக் கொள்முதல் விவகாரம் – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

நியூஸ்7 தமிழ் செய்தியால் எதிரொலித்த மாம்பழக் கொள்முதல் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

View More நியூஸ்7 தமிழ் செய்தியால் எதிரொலித்த மாம்பழக் கொள்முதல் விவகாரம் – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

அமிலம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழங்கள்: பினாயில் ஊற்றி அழித்த உணவு பாதுகாப்பு துறையினர்..

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் அமிலம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழங்கள் உணவு பாதுகாப்பு துறையால் குப்பை கிடங்கில் கொட்டி பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. செங்கோட்டை அருகே உள்ள பிரானூர் பார்டர் பகுதியில்…

View More அமிலம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழங்கள்: பினாயில் ஊற்றி அழித்த உணவு பாதுகாப்பு துறையினர்..

பொன்னமராவதியில் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட 1 டன் மாம்பழங்கள் பறிமுதல்!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள பழக்கடைகளில் திடீர் ஆய்வினை மேற்கொண்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட சுமார் ஒரு டன் மாம்பழங்களை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் தற்போது வெயிலின் தாக்கம்…

View More பொன்னமராவதியில் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட 1 டன் மாம்பழங்கள் பறிமுதல்!