பாதிக்கப்படும் பெண்களுக்காக வாய் திறக்காத குஷ்பூ, எளிய பெண்களுக்கு கொடுக்கப்படும் நலத்திட்டங்களை, ஓட்டுக்காக கொச்சைப்படுத்தி பேசியிருப்பதாக திமுகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சோமு கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை செங்குன்றத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற…
View More “பாதிக்கப்படும் பெண்களுக்காக வாய் திறக்காத குஷ்பூ ஓட்டுக்காக மகளிர் உரிமைத் தொகையை கொச்சைப்படுத்தியுள்ளார்!” – எம்.பி கனிமொழி சோமு கண்டனம்#rs1000
டோக்கன் கிடைக்காதவர்களுக்கு ரூ.1000 மற்றும் பொங்கல் பரிசு எப்போது? – தமிழ்நாடு அரசு வெளியிட்ட தகவல்!
டோக்கன் பெற்றவர்களுக்கு முழுமையாக வழங்கிய பிறகு, மற்ற அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும்…
View More டோக்கன் கிடைக்காதவர்களுக்கு ரூ.1000 மற்றும் பொங்கல் பரிசு எப்போது? – தமிழ்நாடு அரசு வெளியிட்ட தகவல்!அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு
அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் ரேசன் கடைகளில் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு…
View More அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு – தமிழ்நாடு அரசு அறிவிப்புஓட்டுநர்களுக்கு ரூ.1,000 நிவாரணமா? – போக்குவரத்து ஆணையர் மறுப்பு!
ஓட்டுநர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் என்ற செய்தி உண்மையல்ல என்று போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஓட்டுநர் மற்றும் தொழிலாளர் நலச் சங்கம் என்ற பெயரில் ஓட்டுநர்களுக்கு ரூ.1000 நிவாரணம் என சமூக வலைத்தளங்களில் செய்தி…
View More ஓட்டுநர்களுக்கு ரூ.1,000 நிவாரணமா? – போக்குவரத்து ஆணையர் மறுப்பு!