பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊருக்கு படையெடுக்கும் பொதுமக்களால் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் சுங்கசாவடியில் 5 கி.மீ தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. பண்டிகை நாட்களன்றும், தொடர் விடுமுறைகளின் போதும் சென்னையில்…
View More போக்குவரத்து நெரிசலால் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 5 கி.மீ தொலைவிற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்!Pongal
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா – நடனமாடி அசத்திய மாவட்ட ஆட்சியர்!
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் அலுவலர்கள் மத்தியில் மாவட்ட ஆட்சியர் உற்சாகமாக நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது. தமிழர் திருநாளான பொங்கல் விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட…
View More திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா – நடனமாடி அசத்திய மாவட்ட ஆட்சியர்!பொங்கலோ… பொங்கல்… தமிழர்களால் விமரிசையாக கொண்டாடப்படும் திருவிழா!
தமிழர் திருநாளான பொங்கல் விழா, தமிழ் மக்களால் விமரிசையாக கொண்டாபடும் விழா நாளை தொடங்க உள்ளது. உலகமெங்கும் வாழுகின்ற தமிழர்கள் அனைவரும் அன்பு பொங்க, இன்பம் பொங்க என மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் விழா…
View More பொங்கலோ… பொங்கல்… தமிழர்களால் விமரிசையாக கொண்டாடப்படும் திருவிழா!பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி, மலர் சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கல் விழா நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பண்டிகை காலம் என்பதால் காய்கறிகளின் விலையும்…
View More பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு!அதிரடியாக உயர்ந்த பூண்டு விலை – கிலோ ரூ.400-க்கு விற்பனை!
சென்னை கோயம்பேடு சந்தையில் அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ள நிலையில் ஒரு கிலோ பூண்டு ரூ.400-க்கு விற்பனையாகிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் விழா நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 650 வாகனங்களில்…
View More அதிரடியாக உயர்ந்த பூண்டு விலை – கிலோ ரூ.400-க்கு விற்பனை!வெறிச்சோடி காணப்படும் கோயம்பேடு பேருந்து நிலையம்!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வரும் நிலையில் கோயம்பேடு பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களின்…
View More வெறிச்சோடி காணப்படும் கோயம்பேடு பேருந்து நிலையம்!தைத் திருநாளை முன்னிட்டு பூக்களின் விலை உயர்வு!
தைத்திருநாளை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்துள்ளது. தைத்திருநாளை முன்னிட்டு சென்னை – கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. பூக்களின் விலை நிலவரம்: மல்லி கடந்த வாரம் 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த…
View More தைத் திருநாளை முன்னிட்டு பூக்களின் விலை உயர்வு!பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல் விழா – ஏராளமான கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு..!
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல் விழாவில் ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்றனர். தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை கொண்டாடும் விதமாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள்…
View More பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல் விழா – ஏராளமான கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு..!பொங்கல் விழா கொண்டாட்டம் – ரகளையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களால் பரபரப்பு!
சென்னை கல்லூரிகளில் நடந்த பொங்கல் விழா கொண்டாட்டத்தில் பேருந்து மேற்கூரையில் நடனம், தர்ணா போராட்டம் என மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டனர். சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் நேற்று…
View More பொங்கல் விழா கொண்டாட்டம் – ரகளையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களால் பரபரப்பு!பொங்கல் விழாவை ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய கோவை கல்லூரி மாணவ, மாணவிகள்!
கோவை சங்கரா அறிவியல் கல்லூரியில் கல்லூரி மாணவர்கள் முளைப்பாரி எடுத்து மயிலாட்டம், ஒயிலாட்டம் மற்றும் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளுடன் பொங்கல் விழாவைக் கொண்டாடினர். கோவை மாவட்டம், சரவணம்பட்டியில் உள்ள சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல்…
View More பொங்கல் விழாவை ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய கோவை கல்லூரி மாணவ, மாணவிகள்!