“ரூ.5 ஆயிரம் ரொக்கத்துடன் பொங்கல் பரிசை வழங்குங்கள்” – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

விவசாயிகளிடமிருந்து உடனடியாக கரும்பையும், மஞ்சளையும், வெல்லத்தையும் கொள்முதல் செய்ய வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

View More “ரூ.5 ஆயிரம் ரொக்கத்துடன் பொங்கல் பரிசை வழங்குங்கள்” – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!
Tamil Nadu government announcement regarding Pongal gift sets!

பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு பற்றிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “2025-ம் ஆண்டு தைப்பொங்கலைச்…

View More பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

டோக்கன் பெறாதவர்களுக்கு ரூ.1000 மற்றும் பொங்கல் சிறப்பு தொகுப்பு எப்போது? தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு…

டோக்கன்களை பெற தவறிய அரிசி குடும்ப அட்டைதாரர்கள் ஜனவரி 13 மற்றும் 14-ம் தேதிகளில் அவர்களின் நியாய விலை கடைகளில் 1000 ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு…

View More டோக்கன் பெறாதவர்களுக்கு ரூ.1000 மற்றும் பொங்கல் சிறப்பு தொகுப்பு எப்போது? தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு…

பொங்கல் சிறப்பு தொகுப்பு – டோக்கன் விநியோகம் இன்று தொடக்கம்!

பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கவதற்கான டோக்கன்  இன்று முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது. தமிழ்நாடு மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் ரேசன் கடைகளில் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு…

View More பொங்கல் சிறப்பு தொகுப்பு – டோக்கன் விநியோகம் இன்று தொடக்கம்!

பொங்கல் சிறப்பு தொகுப்பு – நாளை முதல் 9-ம் தேதி வரை டோக்கன் விநியோகம்!

பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்க நாளை முதல் ஜன.9-ம் தேதி வரை டோக்கன் விநியோகம் செய்யப்பட உள்ளது. தமிழ்நாடு மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில்,  ஆண்டுதோறும் ரேசன் கடைகளில் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு…

View More பொங்கல் சிறப்பு தொகுப்பு – நாளை முதல் 9-ம் தேதி வரை டோக்கன் விநியோகம்!

பொங்கல் சிறப்பு தொகுப்பு – நாளை முதல் டோக்கன் விநியோகம்!

பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்க நாளை முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது. தமிழ்நாடு மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில்,  ஆண்டுதோறும் ரேசன் கடைகளில் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.  அந்த வகையில், வருகிற…

View More பொங்கல் சிறப்பு தொகுப்பு – நாளை முதல் டோக்கன் விநியோகம்!

பொங்கல் பரிசு வழங்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

பொங்கல் பரிசு வழங்க வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.    தமிழ்நாடு மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில்,  ஆண்டுதோறும் ரேசன் கடைகளில் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், வருகிற…

View More பொங்கல் பரிசு வழங்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு அறிவிப்பு!

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு அறிவித்துள்ளது. பொங்கலுக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அரசு ஊழியர்களுக்கு பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “சி…

View More அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு அறிவிப்பு!

தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு செய்தது என்ன? – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கி திராவிட மாடல் அரசு துணை நிற்கிறது, மாநிலங்களின் நலன் காக்க வேண்டிய மத்திய அரசு தமிழ்நாட்டு மக்களுக்காக என்ன செய்தது என மத்திய அமைச்சர் நிர்மலா…

View More தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு செய்தது என்ன? – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு…

View More பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்